Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Selvipandiyan

Advertisement

  1. S

    ஆகாயம் தீயாகவே என் பார்வையில்.

    உமா சரவணனின் ஆகாயம் தீயாகவே. அரசியல் கதைக்களம் மாதிரி இருக்குன்னு நினைச்சேன்.அதில் சினிமா நடிகன் ,மருத்துவர் இப்படி எல்லாம் கலந்து எழுதியிருக்காங்க. ஆதித்யவர்மா சினிமா நடிகன்.அவன் தம்பி விக்ரம்,அவனும் துவாரகியும் நெருங்கிய நண்பர்கள்.மருத்துவர்கள்.துவாரகி ஆதியை காதலிப்பாள்.அவனின் ஒரு படம்...
  2. S

    என் பார்வையில் நீதான் எந்தன் அந்தாதி.

    டெய்ஸி மாறனின் நீதான் எந்தன் அந்தாதி. இவங்க கதையில் நான் கவனித்த ஒரு விஷயம்,எதையும் மேலோட்டமாக எழுதுவதில்லை.சின்ன தகவலை கூட ஆழ்ந்து விவரித்து நிறைய தகவல்களுடன் எழுதுகிறார். இந்த கதையிலும்,மகாபலிபுரம் சிற்பக்கலை,பாறைகள் விவரத்திலிருந்து அங்கு சிலை செய்யும் மக்கள்,அவர்களின் பிரச்சினைகள்,சிலை...
  3. S

    என் பார்வையில் மனைத்தக்க மாண்புடையவள்

    சமீராவின் மனைத்தக்க மாண்புடையவள். வெண்பா மதியின் மண வாழ்வில் ஒரு மனக்கசப்பின் காரணமாக இருவரும் மனதளவில் பிரிந்திருக்கிறார்கள்.வெண்பாவை வேண்டாம் என ஆழிக்கண்ணன் மறுத்து இருந்த நிலையில் மதியின் பிடிவாதத்தால் இருவரின் திருமணம் நடக்கிறது.சம்பந்தி வீட்டினரை சரியாக நடத்தாமல் அவமதிக்கும்...
  4. S

    என் பார்வையில் இவன் வடம் வாராயோ.

    அன்னபூரணி தண்டபாணியின் இவன் வசம் வாராயோ. நாயகியை காட்டும் போதே கல்யாணம் ஆனவளா காட்டுறாங்க!எப்படி இவளை கதா நாயகியா வச்சு கதை வருமுன்னு நினைச்சேன். நிரஞ்சனா கைக்குழந்தையுடன் எதிர் வீட்டில் இருக்கிறாள்.அவள் கணவன் அவளை ஏமாற்றிவிட்டு ஓடி விடுகிறான்.கயலின் அண்ணன் தமிழ்.அவன் கண்ணில் இவள்...
  5. S

    என் பார்வையில் தேடி உன்னை சரணடைந்தேன்.

    வதனியின் தேடி உன்னை சரணடைந்தேன். அழகு என்னும் பைத்தியத்தால் வாழ்க்கையை வீணாக்கிக்கொள்பவர்களை பார்த்திருக்கிறோம்.பெற்ற பிள்ளையை ஒதுக்கிய ஒரு தாய்!ரெட்டை பிள்ளைகளில் ஒருவன் சற்று கருப்பாக இருப்பதால் அவனை கண்டு கொள்ளாமல் விட பாட்டியின் அரவணைப்பில் வளரும் வெற்றி!மற்றவன் புகழ் ,அம்மாவுடன்...
  6. S

    என் பார்வையில் தேன் மழை தூவுதடி

    ஷான்வி சரணின் தேன் மழை தூவுதடி. கல கலன்னு ஒரு பெரிய குடும்பம்!ஒரு திருவிழாவில் ஆரம்பிக்கும் கதை.நிறைய பேரப்பிள்ளைகள்,மகன்கள் மகள்கள் ,மருமகளகள் என பெரிய குடும்பத்தில் பிறந்த விஸ்வநாதன் காதல் கல்யாணம் செய்ததால் அம்மாவுக்கு பிடிக்காமல் போனதால் வட நாட்டிலேயே செட்டில் ஆகிவிடுகிறார். மனைவியை ஒரு...
  7. S

    என் பார்வையில் செம்புலம் சேர்ந்த நீர்துளி.

    ஷோபா குமரனின் செம்புலம் சேர்ந்த நீர் துளி. ஒரு கதையை ஒரே சமயத்தில் படிக்கலாம்ன்னும் வேண்டாம்ன்னும் தோணுமா?அப்படி தோணிய கதை.படிக்கவும் முடியாம விடவும் முடியாம திண்டாடி படிச்ச கதை! கதை முழுக்க துளசியும் மூர்த்தி சாரும்!மூர்த்தி சார்!மூர்த்தி...
  8. S

    19. Ivan Vasam Vaaraayo!

    குழந்தை இவளோடது இல்லியோ?
  9. S

    என் பார்வையில் என் கண்களில் காண்பது உன் முகமே

    டெய்ஸி ஜோஸப்ராஜின் என் கண்களில் காண்பது உன் முகமே. இந்த கதை படிக்கணும்ன்னு ரொம்ப நாளா நினைச்சுகிட்டு இருந்தேன்.அழகான தமிழில் தேர்ந்த வசனங்களுடன் பழைய பாடல்கள் பொருத்தமான இடங்களில் அங்கு அங்கு வருவதும்,நாயகனின் பார்வையில் கதையை நகர்த்துவது என அழகான கதை! ரயில் பயணம் யாருக்குத்தான்...
  10. S

    அ44_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    என்னப்பா பண்ணி வச்சுருக்கிங்க?
  11. S

    என் பார்வையில் காதல் கனா.

    அருணா கதிரின் என் காதல் கனா. இரண்டு நண்பர்களுக்கு இடையில் புதிய ஒரு நட்பு வரும்போது என்ன நடக்கும்?அதுவும் ஒரு பெண்ணாக இருந்தால்? முதல் சந்திப்பிலேயே சதீஷ் சஜினியை கண்டுக்க மாட்டான்!வெளி நாட்டுக்கு படிக்கப்போகும் சதீஷ் ,விவேக்.சஜினியும் படிக்க செல்கிறாள்.தனியே போகிறாள் என்னும் கலக்கத்தில் அவள்...
  12. S

    என் பார்வையில் கண்மணி நானுன் நிஜமல்லவா.

    சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா. இந்த கதையில் எனக்கு ரொம்ப பிடிச்சது அன்புக்கரசிதான்!அடுத்து வாசுதேவகிருஷ்ணன்!மற்றவங்க எல்லாரும் அடுத்து அடுத்து ஸ்கோர் பண்றாங்க! துன்பத்தையும் எப்படி பாஸிட்டிவாஎடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியா இருக்கணும்ன்னு அன்புக்கரசியை பார்த்து தெரிஞ்சுக்கலாம்!எடக்கு...
  13. S

    என் பார்வையில் காதல் கலாட்டா.

    பிரியா மோகனின் காதல் கலாட்டா. ஜாலியான காதல் கலாட்டா கதை.ஆதி கோகுல் நண்பர்கள்.பாவப்பட்ட. கோகுல்!ஏன்னுன்னு பார்க்கிறிங்களா?கதை முழுசும் பல்ப் வாங்குறான்! அவன் கம்பெனியில் வேலை வாங்கி கொடுத்து கூடவே தங்க வைத்ததுக்கு,நல்லா வாங்கிகட்டிக்கிறான்!ஆதி அதிரடியா இண்டர்வியூ அட்டர்ன் பண்றதாகட்டும் தன்யாவை...
  14. S

    என் பார்வையில் ..நின் நினைவுகளில் நானிருக்க.

    அப்போ என் கணிப்பு சரியாத்தான் இருந்துருக்கு
  15. S

    என் பார்வையில் ..நின் நினைவுகளில் நானிருக்க.

    விஜயலட்சுமி ஜெகனின் நின் நினைவுகளில் நானிருக்க. கூட்டுக்குடும்பத்தில் உள்ள பிள்ளைகளில் மூத்தவனைமட்டும் ஊமையன் என இழிவு படுத்தியும் மருமகளை சமையல்காரியாகவும் பேத்தியை வேண்டாதவளாகவும் நடத்தும் மாமியார். சிறு வயதில் இருந்தே தன் அம்மாவை சமையல்காரியாக பார்த்தே பழகிய மணி மேகலை ,தன் அப்பாவும் மற்ற...
Top