Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

என் பார்வையில் காதல் கனா.

Advertisement

Selvipandiyan

Active member
Member
அருணா கதிரின் என் காதல் கனா.
இரண்டு நண்பர்களுக்கு இடையில் புதிய ஒரு நட்பு வரும்போது என்ன நடக்கும்?அதுவும் ஒரு பெண்ணாக இருந்தால்?
முதல் சந்திப்பிலேயே சதீஷ் சஜினியை கண்டுக்க மாட்டான்!வெளி நாட்டுக்கு படிக்கப்போகும் சதீஷ் ,விவேக்.சஜினியும் படிக்க செல்கிறாள்.தனியே போகிறாள் என்னும் கலக்கத்தில் அவள் அம்மா இருவரிடமும் பார்த்துக்க சொல்லி வைக்கிறார்.அதற்கு அலட்சியமாக பதில் கொடுக்கும் சதீஷ்!ஆதரவா பேசும் விவேக்!
இப்படி தொடங்கும் அவர்களின் பயணத்தில் நடந்தது என்ன என்பதுதான் கதை!
நல்லவனை எனக்கு பிடிக்கலியே?சற்று கெட்டவனை ஏன் எனக்கு பிடிக்குது என்னும் சுய அலசலில் ச்ஜினி!அவளை பிடித்தாலும் விவேக்குக்கு பிடித்துருப்பதால் தன் மனதை மறைக்கும் சதீஷ்!அவனின் சிறு ராயல் சல்யூட்டும் ,அவனின் இயல்பும் அவளை மட்டுமில்லை,நம்மையும் கவர்கிறது!நண்பனுக்காக தன் மனதை மறைப்பவன் சஜினியின் மன நிலையை கணிக்க தவறுவதும்,பின்னர் தவிப்பதுமாய் பாவமா இருக்கு.விவேக்கின் குடும்ப பின்னணியும் அவனின் பொறுப்புகளும்,நட்பின் ஆழமும்,நட்பின் புரிதலும்,காதலும் என நம்மையும் தவிக்க செய்யுது!முடிவில் காதலா நட்பா எது ஜெயித்ததுன்னு கதையில் பாருங்க!
 
அருணா கதிரின் என் காதல் கனா.
இரண்டு நண்பர்களுக்கு இடையில் புதிய ஒரு நட்பு வரும்போது என்ன நடக்கும்?அதுவும் ஒரு பெண்ணாக இருந்தால்?
முதல் சந்திப்பிலேயே சதீஷ் சஜினியை கண்டுக்க மாட்டான்!வெளி நாட்டுக்கு படிக்கப்போகும் சதீஷ் ,விவேக்.சஜினியும் படிக்க செல்கிறாள்.தனியே போகிறாள் என்னும் கலக்கத்தில் அவள் அம்மா இருவரிடமும் பார்த்துக்க சொல்லி வைக்கிறார்.அதற்கு அலட்சியமாக பதில் கொடுக்கும் சதீஷ்!ஆதரவா பேசும் விவேக்!
இப்படி தொடங்கும் அவர்களின் பயணத்தில் நடந்தது என்ன என்பதுதான் கதை!
நல்லவனை எனக்கு பிடிக்கலியே?சற்று கெட்டவனை ஏன் எனக்கு பிடிக்குது என்னும் சுய அலசலில் ச்ஜினி!அவளை பிடித்தாலும் விவேக்குக்கு பிடித்துருப்பதால் தன் மனதை மறைக்கும் சதீஷ்!அவனின் சிறு ராயல் சல்யூட்டும் ,அவனின் இயல்பும் அவளை மட்டுமில்லை,நம்மையும் கவர்கிறது!நண்பனுக்காக தன் மனதை மறைப்பவன் சஜினியின் மன நிலையை கணிக்க தவறுவதும்,பின்னர் தவிப்பதுமாய் பாவமா இருக்கு.விவேக்கின் குடும்ப பின்னணியும் அவனின் பொறுப்புகளும்,நட்பின் ஆழமும்,நட்பின் புரிதலும்,காதலும் என நம்மையும் தவிக்க செய்யுது!முடிவில் காதலா நட்பா எது ஜெயித்ததுன்னு கதையில் பாருங்க!
thank u so much selvi ma....
Ivalo azakaa oru comment.. awesome... u made my day happier...
Thank u for not revealing teh story fully also... intha time nad encouragement ku nan kadamaipattirukken.

miga nandri... Take care... Be safe ma...
 
அருணா கதிரின் என் காதல் கனா.
இரண்டு நண்பர்களுக்கு இடையில் புதிய ஒரு நட்பு வரும்போது என்ன நடக்கும்?அதுவும் ஒரு பெண்ணாக இருந்தால்?
முதல் சந்திப்பிலேயே சதீஷ் சஜினியை கண்டுக்க மாட்டான்!வெளி நாட்டுக்கு படிக்கப்போகும் சதீஷ் ,விவேக்.சஜினியும் படிக்க செல்கிறாள்.தனியே போகிறாள் என்னும் கலக்கத்தில் அவள் அம்மா இருவரிடமும் பார்த்துக்க சொல்லி வைக்கிறார்.அதற்கு அலட்சியமாக பதில் கொடுக்கும் சதீஷ்!ஆதரவா பேசும் விவேக்!
இப்படி தொடங்கும் அவர்களின் பயணத்தில் நடந்தது என்ன என்பதுதான் கதை!
நல்லவனை எனக்கு பிடிக்கலியே?சற்று கெட்டவனை ஏன் எனக்கு பிடிக்குது என்னும் சுய அலசலில் ச்ஜினி!அவளை பிடித்தாலும் விவேக்குக்கு பிடித்துருப்பதால் தன் மனதை மறைக்கும் சதீஷ்!அவனின் சிறு ராயல் சல்யூட்டும் ,அவனின் இயல்பும் அவளை மட்டுமில்லை,நம்மையும் கவர்கிறது!நண்பனுக்காக தன் மனதை மறைப்பவன் சஜினியின் மன நிலையை கணிக்க தவறுவதும்,பின்னர் தவிப்பதுமாய் பாவமா இருக்கு.விவேக்கின் குடும்ப பின்னணியும் அவனின் பொறுப்புகளும்,நட்பின் ஆழமும்,நட்பின் புரிதலும்,காதலும் என நம்மையும் தவிக்க செய்யுது!முடிவில் காதலா நட்பா எது ஜெயித்ததுன்னு கதையில் பாருங்க!
Story oda suspense udaiyama comment sonna vidham romba arumai pa
 
Top