Recent content by swarangal

Advertisement

  1. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 08

    உடம்பு முடியலம்மா!.. புதன் லருந்து தினம் ஒரு எபிசோட் தரன்
  2. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 08

    அதிகாலையிலேயே செழியனின் வீடு ஆரவாரமாக இருந்தது.. "பிரகாசம், அந்த நாதஸ்வரம் வாசிக்கிறவனுக்கு ஃபோன் பண்ணிட்டியா?" என்று வெங்கடாஜலம் கேட்க.. "பண்ணிட்டேன்- ப்பா நேரத்துக்குள்ள வந்துடுவாங்க" என்றான் பிரகாசம்.. "சரி, இந்தா இந்த மாவிலையை வாசநிலவுக்கால்ல கட்டிடு!.. அப்படியே பூமாலை வேலை முடிஞ்சதான்னு...
  3. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 07

    இரவு உணவை முடித்துவிட்டு மாயவேல் அருகில் அமர்ந்து பொதுவாக பேசிக்கொண்டிருந்தான் செழியன்.. "ஏன் மாப்பிள்ளை, புள்ளைக்கு தாலிப்பிரிச்சி கோர்க்கணுமில்ல! அதைப்பத்தி வூட்டுல எதாவது சொன்னாங்களா?" என்று மாயவேல் கேட்க.. "ஆடி பெருக்கன்னைக்கு பண்ணலாம்னு அம்மா யோசிச்சியிருந்தாங்க மாமா!.. அப்பாத்தான்...
  4. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 06

    “கடை வைக்க மூணு லட்சம் பத்தாது அமலா”.. “உன்னை இழுத்துட்டு ஓடியாந்ததால எங்கப்பா எனக்கு செய்ய வேண்டியதை நகையா போடாம கடையா வச்சிக்கொடுக்கணும்னு நினைச்சித்தான் உங்கட்ட மூணு லட்சம் கேட்டது.. அதும் கடைக்கு அட்வான்ஸ் கொடுக்கத்தான்.. பெத்தவங்க ஓரளவுக்குத்தான் செய்வாங்க, எல்லாத்துக்கும் அவங்கட்டயே போயி...
  5. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 04

    நன்றி சகி, சீக்கிரம் செழியனுக்கு என்ன பிரச்சினை என சொல்லுறேன்
  6. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 05

    “என்ன செழியா அவ பாட்டுக்கு பேசிட்டே போறா!.. நீ அவ வாயை பாத்துக்கிட்டு எனக்கென்னன்னு நிக்கிறவன், பொண்டாட்டி பக்கம் தாவிட்டியோ? கேட்டும் கேட்காத மாறி அமுக்கனா நிக்கிற” என்று எரிச்சலுடன் சின்னப்பொண்ணு கேட்க.. “என்னம்மா விசியம்” என்று செழியன் நிதானமாக கேட்டான்.. மேல்மூச்சி கீழ் மூச்சி வாங்க மகனை...
  7. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 04

    ராகவி குளித்து மாற்றுடை அணிந்து வெளியே வர, செழியன் எழுந்து அமர்ந்திருந்தான்... தலைமுடியை துண்டால் சுத்திக்கொண்ட ராகவி அறையின் மூலையிலிருந்த துடப்பத்தை எடுத்து அறையை சுத்தம் செய்ய ஆரம்பிக்க, இடுப்பில் வேஷ்டியை சுத்திக்கொண்டு எழுந்து பால்கனி போன்ற அமைப்பிலிருந்த இடத்திற்கு சென்றான் செழியன்...
  8. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 02

    ஆமாம்மா சீக்கிரம் முடிக்க முயற்ச்சி பண்ணுறேன் ஒருநாளைக்கு ரெண்டு மூணு ud வரும்
  9. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 03

    கணவனிடம் சலங்கையில்லாமல் வார்த்தையால் ஆடிக்கொண்டிருந்தார் சின்னப்பொண்ணு.. "யோவ் எல்லாம் உன் வேலைத்தானே? தனித்தனியா பிரிஞ்சி இருந்தாலும் அண்ணன் சொல்லுறதுதான் ஆண்டவன் வாக்கா எடுத்துக்கிட்டு என் பிள்ளைக்கு ஒன்னுமில்லாதவளை பொண்டாட்டியா கூட்டிட்டு வந்து இங்க கூத்தடிக்க ஒன்னுமுன்னா சேர்ந்து...
  10. swarangal

    ஏழு ஸ்வரங்களும் மௌனம் 02

    சூரியன் உதயமாகுவதற்கு முன்னால் கட்டிலுக்கடியில் கசங்கிய நிலையில் சுருண்டுக்கிடந்த உடுப்பை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கதவை அடைத்தாள் ராகவி.. அவளின் அசைவை உணர்ந்து கூட செழியன் அசையவில்லை!.. அசைவற்று படுத்திருந்தவனின் உள்ளம் ஆசைகளை முற்றிலும் துறந்து துன்பத்தில் தான் தத்தளித்தது...
Back
Top