Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by TNWContestWriter098

Advertisement

  1. T

    காதல் வண்ணங்கள் -நிறைவு

    காதல் வண்ணங்கள் கதை நிறைவுற்றது. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பகிரவும் . நன்றி !
  2. T

    காதல் வண்ணங்கள் - 30 (final )

    கதவு திறந்து வேலனும் மற்றவர்களும் உள்ளே வர பின்னோடு வந்த வடிவு தன் பெண்ணை அணைத்து கொண்டார். " எவ்வளவு தைரியமடி உங்களுக்கு ? எல்லாம் தெரிஞ்சே இவளை அவனுக்கு கட்டி வச்சிருக்க ?" என்று தன் மனைவியிடம் வேலன் பாய .. "எனக்கு மட்டுமில்லை ..அத்தைக்கும் நல்லாவே தெரியும் . உங்க தங்கச்சி பையன்னு...
  3. T

    காதல் வண்ணங்கள் - 29

    ரயிலில் சந்தோசமாக வந்து கொண்டிருந்த அந்த சிறிய குடும்பத்திற்கோ காத்திருந்த ஆபத்து தெரியவில்லை ! அடுத்த நிறுத்தத்தில் தான் இறங்க வேண்டும் ..பேசேன்ஜ்ர் வண்டி என்பதால் சிறு சிறு ஊர்களிலும் நின்று செல்லும். ஊரில் நடக்கும் விஷயங்களை தாமரை தன் முறை மாமனிடம் சொல்ல இருவருமாக சண்முகத்தையும்...
  4. T

    காதல் வண்ணங்கள் - 28

    நூலக வளாகத்தில் தனித்து நின்றிருந்தாள் விசாலாட்சி.. ராகினி ஊருக்கு சென்றிருந்தாள்.. உள்ளுக்குள் ஒரு நடுக்கம் ரிக்டர் கணக்கில் பரவி கொண்டிருந்தது .. அவன் வருவானோ மாட்டானோ ..எவ்வளவு நேரம் நிற்பது ? ..நெற்றியில் வியர்வை பூத்து நிற்க தன் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டாள். முதல் முதலாக ஒரு...
  5. T

    காதல் வண்ணங்கள் - 27

    மாலை நேரம் .. அந்த நூலகத்துக்குள் இருந்து வெளியே வந்தாள் விசாலாட்சி ! மஞ்சள் நிறத்தில் காபி போடி நிறத்தில் சிறு புட்டாக்கள் போட்ட பாவாடையும் ரவிக்கையும் அணிந்து காபி போடி நிறத்தில் தாவணி அணிந்திருந்தாள். காதில் அணிந்திருந்த சிறு ஜிமிக்கியும் நெற்றியின் பொட்டும் அவள் அழகை கூட்டி காட்ட...
  6. T

    காதல் வண்ணங்கள் - 26

    பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவர் தங்கும் விடுதி அது ! விடியலிலிருந்தே பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. உலகெங்கிலுமுள்ள ஆண்கள் விடுதி எப்படி இருக்குமோ அப்படிதான் இருந்தது.. அறைகள் எல்லாம் அசுத்தமாய் ஆடைகளும் , காகிதங்களும் எங்கும் இறைந்து கிடக்க.. உண்ட தட்டுகள் கழுவியும் கழுவப்படாமலும் ஒரு...
  7. T

    காதல் வண்ணங்கள் - 25

    காரோட்டி கண்மணியும் கதிரும் உரையாடியதை அப்படியே சென்று அஜித்திடமும் ராஜதுரையிடமும் சொல்ல ..சினம் தலைகேறியது ராஜதுரைக்கு .."என்ன அந்த விசாலாட்சி மகனா அவன்? அவளுக்கு பிள்ளை இல்லைனு நெனச்சோமே ..இப்போ வசமா சிக்கியிருக்கான் ..இனி விடக்கூடாது." என்று ஆளும் அம்புமாக கிளம்ப .. பக்கத்து அறையில் இருந்த...
  8. T

    காதல் வண்ணங்கள் - 24

    அன்றைய விடியலே பரபரப்பாக இருக்க ..கண்மணியால் நடந்த எதையும் மறக்கவே முடியவில்லை. தன் கழுத்தில் தொங்கிய மஞ்சள் கயிற்றை கையில் எடுத்து பார்த்தவளுக்கு அருகில் அமர்ந்திருந்த கதிரின் உருவமே ஒரு மயக்கத்தை கொடுக்க வேலனின் வீட்டில் அமர்ந்திருந்தனர் அன்றைய மணமக்களான கண்மணியும் கதிரும். முந்தைய இரவு...
  9. T

    காதல் வண்ணங்கள் - 23

    வழியில் ஒரு பெரிய ஆலமரமும் அதன் அருகில் ஒரு பால்வாடியும் உண்டு. பகலில் ஆள் நடமாட்டமும் குழந்தைகள் சத்தமுமாக ரம்மியமாக இருக்கும் அந்த இடம் இரவில் வெறிச்சோடி இருக்கும் .. அந்த இடத்தை கடக்கும் போது கண்மணிக்குள் பயம் துளிர்த்தது . இது நாள் வரை இந்த நேரத்தில் தனியாக இங்கு வந்ததில்லை. இருட்டுக்குள்...
  10. T

    காதல் வண்ணங்கள் - 22

    மாலையாகிவிட தன் மகளை கோவிலுக்கு கிளம்ப சொன்னார் வடிவு. "நீங்க மட்டும் போங்களேம்மா... நான் ஆத்தா கூட இருக்கேன் ." சோர்வுடன் கூறினாள் கண்மணி. "இன்னிக்கு நம்ம வீடு சார்பில் பூச நடக்குது கண்ணு ..நம்ம போனா தான் ஆச்சு." தன்னை திரும்பிப் பார்த்த பேத்தியை வாஞ்சையுடன் நோக்கிய பொன்னுத்தாயி...
  11. T

    காதல் வண்ணங்கள் -21

    மறுநாள் தான் கோவிலின் முக்கிய விழா நாள். இன்று பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மாலை நேரத்திற்கு மேல் நடக்க இருக்க பகல்நேரம் அனைவரும் ஆசுவாசமாக அமர்ந்திருந்தனர். அப்போது பொன்னுத்தாயியை பார்த்துக் கொள்ளும் யசோதா வந்து பொன்னுத்தாயிக்கு மூச்சு வாங்குவதாக கூறவும் வடிவும் சங்கரியும் வள்ளியும் சென்று...
  12. T

    காதல் வண்ணங்கள் - 20

    உள்ளே நுழைந்த அஜித்தின் தோற்றத்தை பார்க்கவே பயமாக இருந்தது கண்மணிக்கு! இரவு முழுக்க அவன் உறங்கியிருக்கவில்லை என்பதை அவனது சிவந்த விழிகள் சொல்ல கண்மணி, தன்னு, சுவாதி மூவருக்கும் வயிற்றில் புளியை கரைத்தது. "பெரியப்பா ..அந்த சுரேஷ் தப்பிச்சிட்டான் "என்றான் ஆங்காரமாக. சுற்றியிருந்த பெண்கள்...
  13. T

    காதல் வண்ணங்கள் - 19

    தன் கூட்டாளிகளோடு தோப்பிற்குள் நுழைந்த அஜித்திற்கு உடைந்து கிடந்த பூட்டும் .திறந்து கிடந்த கதவும் அதிர்ச்சியூட்ட உள்ளே அவனில்லை என்பதை அறிய வெகு நேரமாகவோஇல்லை . அப்போது ஒருவன் தரையை சுட்டிக் காட்ட அங்கு இரு சக்கர வாகனத்தின் தடங்கள் தெரிய யாரோ வந்து அவனை கூட்டி போயிருக்கிறார்கள் என்று...
  14. T

    காதல் வண்ணங்கள் -18

    இதுவரை அமைதியாக ஒரு ஓரமாக நின்றிருந்த கதிர் நகர்ந்து முன்னால் வர .. அப்போது தான் அவனை கவனித்தனர் அனைவரும் . "நீ யாருப்பா? " என்றார் ரெங்கசாமி. " நான் பக்கத்தூருல இருந்து வரேங்க. என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சிக்கலாமா ?"என்றதும் கூட்டத்தில் சலசலப்பு. அனைவரும் சந்தேகக் கண்ணோடு இவனை நோக்க .."உங்க...
Top