Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 4

Advertisement

மகன் செஞ்சிட்டு போன பாவத்துக்கு அம்மா என்ன பரிகாரம் செய்ய போறாங்க 🙁🙁🙁🙁🙁

ஜோசியர் ஒரு பெண்ணோட சாபம் இருக்கு என்று சொல்லலனா சந்துரு, கங்கா இரண்டு பேரையும் தேடி இருக்க மாட்டாங்க போல வசுந்தரா 😡😡😡😡😡

சந்துரு கங்காவ வசுந்தரா வீட்டு பொண்ணு என்று நினைச்சு தான் அவ்வளவு கோப பட்டானா 🤔🤔🤔🤔🤔

வசுந்தரா என்ன திட்டத்தில் இவங்க இரண்டு பேரையும் பள்ளி உள்ள கொண்டு வந்திருக்காங்க என்று தெரியல 🧐🧐🧐🧐🧐
 
வசுந்தரா ஏதோ செய்ய தான்
இப்படி இவள வரவச்சு
இருக்காங்களா

இவன்
எதுக்கு இத்தனை கோபம்
 
Top