Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

Advertisement

Wow! அன்னிக்கே சரண்யா நிமிர்ந்து தான் நின்னுருக்கா. ஆனால் பாவம் பிறந்தவீடு ஆதரிக்கும் என்று நம்பி இருக்கா. அவளோட கல்யாணம் மாதிரியே அதுவும் பொய்த்து போய்டுச்சு.

சரண்யா நினைச்சது சரி தானே. சாக முடிவெடுக்க எதுக்கு மூணு மாசம் wait பண்ணனும். கண்டிப்பா drama தான் sympathy earn பண்ண. அந்த நிமிஷம் அவ நெனச்சதை அடைஞ்சுட்டா அபிராமி படுபாவி.

அடேய் வெற்றி, உன்னை திட்டித் திட்டி (எழுதி) கையே வலிக்குது. அதுனால நீயே என் சார்பாக உன்னை திட்டிக்கோ. Slang மட்டும் தனத்தோடதை போட்டுக்கோ.
 
Saree சரி பண்ண தானே ரூமுக்கு போனா சரண்யா.எப்ப எப்படி நைட்டி மாத்தினா?🙄
View attachment 7806
சேலை சரி செய்வது என்பதே நைட்டி மாத்த தான். இப்படி அர்த்தம் மாறி விட்டது சகி
 
சரண்யா கேட்டவற்றில் எந்த பிழையுமேயில்லை. அத்தோடு வெற்றி கடைசியில் வந்து கேட்ட போது அவள் எடுத்த முடிவு, நூற்றுக்கு நூறு விகிதம் சரி,ஒரு பெண்ணாக… வெற்றியை எப்போதுமே மன்னிக்க முடியாது இந்த விடயத்தில்.
 
அபிராமியும் நல்லா வாழணும் …. யார் மூலமா அவளுக்கு புத்தி வருதுன்னு பார்க்கணும்.…காதலிச்சதோ வெற்றி கிட்ட ஆறுதல் தேடியதோ தப்புன்னு சொல்ல மாட்டேன் … ஆனா அவ செய்யலால தான் ஒரு திருமணம் முறிஞ்சது … இரண்டு குழந்தை கஷ்டப்பட்டுச்சு …. எல்லாம் தெரிஞ்சும் இன்னும் வெற்றியை கல்யாணம் பண்ணணும் நினைக்கிறது தான் கடுப்பா இருக்கு ….
இதுல படிச்சவ வேற ….
 
Top