அவர் உங்க அத்தை கூட்டிட்டு ஓடி போனது பெருசு இல்ல, பிரச்சனை இல்ல, உனக்கு புது டிரஸ் கிடைக்கல, ஸ்கூல் லீவு போட முடியவில்லை, என்று தான் பிரச்சனை...... அதுக்காகவா டா கட்டம் கட்டிட்ட...
மாட்டி விடுவீங்கன்னு தெரியும் ஆனா இப்பவே நான் எதிர்பார்க்கல.... அதனால தான் அமைதி தூதுவரா சித்தரஞ்சனை கூட்டிட்டு வாங்கன்னு சொன்னேன்.. இப்படி பண்ணிட்டீங்களே!!
அந்த மனுசன் ஏற்கனவே கூனி குறுகி நிக்கறாறு.... மனுஷனை பெல்ட்ல வேற அடிக்கிறீங்க... என்னடா சுதந்திர விலாசத்துக்கு வந்த சோதனை...
சரோ சூப்பர் தைரியமா ஆரம்பிக்கும் போதே அந்த பேச்சை தொடர விடாம சொல்லிட்டா. சக்தியும் உடனே உள்ள வந்தது ஓகே, உள்ள வந்து அந்த மனுஷன போட்டுவிட்டு இவன் வெளியே போய்ட்டானே....