சரண்யா சொல்வதில் இருக்கும் நியாயம் இந்த தனத்துக்கு புரியவே இல்லை அவ்வளவு அகங்காரம் நேரில் சிரிச்சு பேசினாலும் முதுகுக்கு பின்னாடி கேவலமா பேசுறாங்க அது தான் நீங்கள் சம்பாதிச்சிருக்க பேரு என்று சொல்றா அதை புரிஞ்சிக்காமல் மகன் கிட்ட ஓடுது
அன்னைக்கு இருந்த முட்டாள்தனம் இப்போ வெற்றி கிட்ட இல்லை தனம் போய் மூக்கறுபட்டு வரும்
வெற்றி மாதிரி இருக்க பேத்தி மேல் மட்டும் பாசம் இன்னொரு பேத்திய அடிக்க ஏதாவதொரு சாக்கு தேடி அலையுது
இரண்டு பேரும் எப்பவும் ஒற்றுமையா இருந்தாங்க இப்போ சண்டை போட்டு கிட்டு தனத்து கிட்ட வந்து சொல்லுறா இந்த தனம் கூட பழக விட்டா இரண்டு குழந்தைகள் நடுவிலும் பிரிவை உண்டாக்கி விட்டுருவா
வெற்றி மாதிரி இருக்க பேத்திய தன் கூடவே வச்சிகிட்டு இவளே மாதிரி ஆக்கிடுவா சரண்யா குழந்தை விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இரு
அடுத்தவ புருஷனுக்கு அலைஞ்சா ஊர் தப்பா பேசாதாம் ஊஞ்சல் ஆடுனா தப்பா பேசுமாம் இது என்ன சரியான மானங்கெட்ட ஊரா இருக்கு
இந்த தனம் இவ்வளவு மோசமா நடந்தாலும் அவங்களை ஒதுக்கி வைக்காமல் அவங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்துட்டு தான் இருக்கான் அந்த மரியாதைக்காவது அவனை நிம்மதியா வாழ விடலாம் இந்த தனம் சனியன்
வெற்றி உன்னை திட்ட வேண்டாம் என்று நினைச்சாலும் நீயே பாயிண்ட் கொடுக்குறியே வீட்டுல உங்க முன்னாடி உன் அம்மாவை அப்பா அடிச்சது அவமானமா தெரியுதே அன்னைக்கு நீ எத்தனை பேர் பாக்க சரண்யாவை அடிச்ச என்று நியாபகம் இருக்கா
சரண்யா வெற்றி பத்தி இவ்வளவு உறுதியா பேசுறது சந்தோஷம் தான் அப்போ கொடுக்க தவறுன நம்பிக்கையை இப்போ கொடுத்துட்டான்
சரண் வாழ்ற வாழ்க்கைய பார்த்து அபி, தனம் வயிறு எறிஞ்சாச்சு அப்படியே சரண் அண்ணன் அக்கா குடும்பமும் வந்து பார்த்து வயிறு எறிஞ்சிட்டு போனால் நல்லா இருக்கும்
அட்றா சக்க.. அந்த தாய் கெழவி அடி வாங்குனது செம சீன்.. அடியே அண்டா முழுங்கி தனம் நல்லா சாணிய கரைச்சி ஊத்திட்டா உம் மருமவ இனி எத்தனை தேச்சி குளிச்சாலும் இது அவமானம் போகாது டி... எரியுதா நல்லா எரியடும் உன் மகன் கிட்ட போ.. இன்னும் நல்லா நாலு பிட்டு சேத்தி போடுவான் வாங்கிட்டு போ மூலையில உக்காரு டி சைத்தான் கி பச்சி...