Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(Final)

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே❤️

இதோ தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்... இறுதி அத்தியாயம்❤️❤️

என்ன சொல்ல? முதலில் இந்தக் கதையை ongoing - இல் மிகப் பொறுமையுடன் படித்து வந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏🙏

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்!!!!!! மிகப் பெரிய கால அளவு... இந்தக் கதையை முடிக்க!!!

இவ்வளவு அத்தியாயங்கள் வரும் என்றும் நினைக்கவில்லை. நினைத்தது 30 தான்... நடந்தது நாற்பது அத்தியாயங்கள்...! 😅😅

நிறைய கதாபாத்திரம் கொண்ட கதை.. ஆனா பெரிய கதையா வரும்னு நினைக்கல... 😄

இடையில் எத்தனையோ தடுமாற்றங்கள்! குழந்தைக்கு காய்ச்சல் ஜலதோஷம் பின் எனக்கு கை விரலில் ஏற்பட்ட அடி.. அதன் விளைவால் ஒன்றரை மாத கால ஓய்வு... ஆத்தாடி ஆத்தா.. 😂 கண்ணை கட்டிருச்சு...


ஆனாலும் மனம் தளராமல் எழுதி முடித்ததில் மகிழ்ச்சியே!!

ஒவ்வொரு அத்தியாயத்திற்காக காத்திருந்து தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்❤️❤️😍😍

போன கதையை விட இந்தக் கதைக்கு தங்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகம்❤️🤗🤗🤗

சோர்ந்து கிடந்த போதெல்லாம் நிறைய வாசகர்களின் கருத்து தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல 💞

தொடர்ந்து பதிவுகள் கொடுத்திருந்தால் இன்னும் ஆதரவு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது😊😊😊

நிச்சயம் அடுத்த கதையில் இது போல் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். 🙏🙏

மீண்டும் எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி மக்களே ❤️❤️

எபிலாக் தனி link ல கொடுக்குறேன்(will be updated in few minutes).

Here is the final update of தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. 💞

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(2)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
 
ஹலோ மக்களே❤️

இதோ தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்... இறுதி அத்தியாயம்❤️❤️

என்ன சொல்ல? முதலில் இந்தக் கதையை ongoing - இல் மிகப் பொறுமையுடன் படித்து வந்த நல் உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்! 🙏🙏🙏

கிட்டத்தட்ட ஏழு மாதங்கள்!!!!!! மிகப் பெரிய கால அளவு... இந்தக் கதையை முடிக்க!!!

இவ்வளவு அத்தியாயங்கள் வரும் என்றும் நினைக்கவில்லை. நினைத்தது 30 தான்... நடந்தது நாற்பது அத்தியாயங்கள்...! 😅😅

நிறைய கதாபாத்திரம் கொண்ட கதை.. ஆனா பெரிய கதையா வரும்னு நினைக்கல... 😄

இடையில் எத்தனையோ தடுமாற்றங்கள்! குழந்தைக்கு காய்ச்சல் ஜலதோஷம் பின் எனக்கு கை விரலில் ஏற்பட்ட அடி.. அதன் விளைவால் ஒன்றரை மாத கால ஓய்வு... ஆத்தாடி ஆத்தா.. 😂 கண்ணை கட்டிருச்சு...


ஆனாலும் மனம் தளராமல் எழுதி முடித்ததில் மகிழ்ச்சியே!!

ஒவ்வொரு அத்தியாயத்திற்காக காத்திருந்து தொடர்ந்து வாசித்து கருத்திட்ட அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்❤️❤️😍😍

போன கதையை விட இந்தக் கதைக்கு தங்களின் வரவேற்பும் ஆதரவும் அதிகம்❤️🤗🤗🤗

சோர்ந்து கிடந்த போதெல்லாம் நிறைய வாசகர்களின் கருத்து தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்தது என்றால் அது மிகையல்ல 💞

தொடர்ந்து பதிவுகள் கொடுத்திருந்தால் இன்னும் ஆதரவு கிடைத்திருக்கும் என்றே தோன்றுகிறது😊😊😊

நிச்சயம் அடுத்த கதையில் இது போல் இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். 🙏🙏

மீண்டும் எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றி நன்றி நன்றி மக்களே ❤️❤️

எபிலாக் தனி link ல கொடுக்குறேன்(will be updated in few minutes).

Here is the final update of தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. 💞

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(1)

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..40(2)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
Top