அருமையான பதிவு .
வசந்தன் ரொம்ப தான் பண்ணறாரு.
சந்திரன் பணம் குடுத்தா வச்சுட்டு போ ன்னு சொல்லறாரு.
சரி இப்பதான் கொஞ்சம் நல்ல முறையில மாற்றம் தெரியுது.
முழுசா மாறுவாருன்னு நம்புவோம்.
வூட்ல எலி வெளில புலியாக்கும் என்றாளு. உசாரா சாக்கிரதையா இருந்துக்கோ சந்திரா.
நல்ல செய்தி.பேரன் வந்து வசந்தனை என்றப்பாவ எதுக்கு வையறீங்கன்னு கேக்கற காலம் வந்திருச்சா?.
ஜீ இன்னிக்கு எபி சைஸ் கொஞ்சூண்டு அதிகமா இருக்கு