புரிகிறது புரிகிறது சிஸ். தடாபுடான்னு பேசற ஆளுங்களை நம்பலாம்.
ஆனா வாயே தொறக்காம இருக்குற ஆளுங்களைத் தான் நம்பமுடியலை.
இரண்டு செயினாம் அதுல ஒரு பிரவுன் ஸ்டோனாம். விரல்ல மூனு மோதிரம் ஹிப்பு செயினு
கால்ல இருக்குறதுல முத்து தொங்கறதை பாத்தளவுக்கு
வரிசையா நெனைப்புக்கூட்டி சொல்லறானே. பகவானே இதெல்லாம் டூ டூ டூ மச்சூ .
ஹ்ம்ம்... நம்ம ஸ்டெய்லிஷ் கௌரவத்தோட ரசனையையும் ஞாபக சக்தியையும் கவனிச்சீங்களா???
வாழ்க்கைல முதல் தடவையா உங்க கோல்டுமூன் speechless ஆகிப்போச்சு....