Akka indha face off Nan rmba ñalla expect panne............
Then
Prathapan ahhh yarum purinjikala..... Suppose vinay vanthu pesna sariya pogumo enavo
Next ud seikiram kudunga ka....waiting
காலம் உண்மையின் அடர்த்தியை குறைத்துவிடும். நாம் தேடும் உண்மைகளுக்கும், நம்மைத்தேடிவரும் உண்மைகளுக்கும், அதனை நாம் அணுகும் விதத்திற்கும் நிறைய வேறுபாடு இருக்கும்-அழகான வரிகள்.
சூழ்நிலையால் விநயனும், மினியும் அவனி ஏமாற்றிட்டாங்கன்னு பிரதாபனுக்கு வருத்தம். விநயன் அடி வாங்கிட்டானு அடுத்தவங்களுக்கு கோபமும் வருத்தமும். அண்ணா ஜெயன் உண்மை தெரிஞ்சதும் நியாயத்தின் பக்கம், ஆனாலும் தம்பிய கைவிட மாட்டார்.
பாவம் பிரதாபன், யார்கிட்ட போய் சொல்லி ஆறுதல் தேடுவான்.
இந்த தாத்தா சும்மா தமிழனுக்கு தரமாட்டேனு பிடிவாதம் பிடிக்காம இருக்கணும்.