ஜெயேட்டா பத்தி தப்பு தப்பா சொன்னதுக்கே இன்னும் நாலு குடுக்கலாம் பிரதாபன்.....
பிரதாபன் நிலை தான் மோசம் வினயன் மேல வச்ச நம்பிக்கை உடைஞ்சு போச்சு.... யாருமே அவனை புரிஞ்சுக்கவே இல்லை.... மினிக்கு காதல் மட்டும் தான் இப்போ கண்ணுக்கு தெரியுது..... தாரிணி தனக்காக வந்தவன் அடிபட்டு கிடக்குறதுல பொறுமை இழந்துட்டா..... மொத்தத்துல பிரதாபன் தான் தனிச்சு நிக்குறான்.....