Helloooooo... நலம். நலமறிய அவா!
நிறைய பேரு நான்தான்னு சொல்லிருந்தீங்க. நிஜமாவே கண்டுப்பிடிச்சு சொன்னீங்களா... இல்ல நான் குடுத்த அழகான க்ளூ'வை வச்சு கெஸ் பண்ணீங்களான்னு தெரியல...
ஏன் அப்டி சொல்றேன்னா, நான் என் பேருல கதை போடும்போது யாருமே படிக்கிறது இல்ல, கமென்ட்ஸ்-சே வராது. எபி போடலன்னா கேட்க மாட்டீங்க... ஆளை காணோம்ன்னா தேட மாட்டீங்க... இப்போ கூட நான் கதை எழுதாம காணா போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு... but no one cares!
நீங்க தேடுற அளவு நான் எழுதல போலன்னு எனக்கே என் மேல சந்தேகம். அதான் அனானிமஸ்'ல வந்தேன். ரெஸ்பான்ஸ் கிடைச்சது. சந்தோஷம்!!!
உங்களை நம்பி கான்டெஸ்ட்'ல வேற பேரை குடுத்துட்டேன்... இதே சப்போர்ட் குடுத்து என்னை எழுத வைக்கணும் சொல்லிட்டேன்...
special mention @C.Narrmathadevi நீங்க கேட்க கேட்க தான் எழுதவே தோனுச்சு எனக்கு!
எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!
நிறைய பேரு நான்தான்னு சொல்லிருந்தீங்க. நிஜமாவே கண்டுப்பிடிச்சு சொன்னீங்களா... இல்ல நான் குடுத்த அழகான க்ளூ'வை வச்சு கெஸ் பண்ணீங்களான்னு தெரியல...
ஏன் அப்டி சொல்றேன்னா, நான் என் பேருல கதை போடும்போது யாருமே படிக்கிறது இல்ல, கமென்ட்ஸ்-சே வராது. எபி போடலன்னா கேட்க மாட்டீங்க... ஆளை காணோம்ன்னா தேட மாட்டீங்க... இப்போ கூட நான் கதை எழுதாம காணா போய் ஒரு வருஷத்துக்கு மேல ஆச்சு... but no one cares!
நீங்க தேடுற அளவு நான் எழுதல போலன்னு எனக்கே என் மேல சந்தேகம். அதான் அனானிமஸ்'ல வந்தேன். ரெஸ்பான்ஸ் கிடைச்சது. சந்தோஷம்!!!
உங்களை நம்பி கான்டெஸ்ட்'ல வேற பேரை குடுத்துட்டேன்... இதே சப்போர்ட் குடுத்து என்னை எழுத வைக்கணும் சொல்லிட்டேன்...
special mention @C.Narrmathadevi நீங்க கேட்க கேட்க தான் எழுதவே தோனுச்சு எனக்கு!
எல்லோருக்கும் நன்றி!!! நன்றி!!! நன்றி!!!