உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 13

Advertisement

Nice update sis. Inge niraya vaandhi pola thaan. Panam itunthal mattum mathikum. Meena manasai avlo kastapaduthi irukanga. Avaloda vali..avaluku..
 
சுயம் இழந்து,வலியும் வேதனையை தாங்கி நின்று ,திருப்பி கேட்டா....

அதற்கு பெயர் திமிரு இல்லை, வைராக்கியம் 👍

மீனா எவ்வளவு மனசு நொந்து போய் இருக்கா...
ஆன ஆசை,ஏக்கம் இல்லையான்னு ஜெகன் யோசிக்கிறார் 😔😔😏😏
 
இந்த ஜெகன் இன்னும் அவ மனச புரிஞ்சுக்கல
 
அண்ணிய கூட பணம செயினுக்காக பேசறாங்கன்னு பார்த்தா இந்த ஜெகன் என்ன இவ்ளோக்கப்றமும் கடந்து வா பறந்து வான்றான்.. அடேய்..

மீனா பட்ட கஷ்டம் அசிங்கமெல்லாம் ஒன்னுமில்லாம எப்டி போகலாம்... இதுல திமிர்னு வேற சொல்வாங்களாம், அவ வைராக்கியம், self respect, உழைப்பு, முன்னேற்றம்லாம் ஒன்னுமே இல்லையா..
 

Advertisement

Advertisement

Back
Top