வணக்கம் சகீஸ்... இதுவரை இங்கு உங்களுடன் சக வாசகியாய் உலவி வந்த நான் கனவுப் பட்டறையில் 'கள்வனே கள்வனே' எனும் கதை மூலம் இங்கும் என் எழுத்துகளை பதிவிட காத்திருக்கிறேன், உங்களின் ஆதரவு மற்றும் கருத்துக்களை எதிர்நோக்கி... நானும் போட்டியில் பங்குபெற இருக்கிறேன் என்பதை தெரிவு செய்யவே இந்த அட்டனென்ஸ்... பொங்கல் அன்று பிற்பகல் கதையுடன் சந்திப்போம்? அனைவருக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.