ராஜிவேட்டா கதையில் ஜெய்யை ஹீரோ சொல்றதும் பிரதாபன் கதையில் வினயை ஹீரோ சொல்றதும், அதிரன் கதையில் அர்த்தமனை கேக்குறதும், சக்தி கதையில் லாலாவை ஹீரோ சொல்றதும் என்ன இது இதுக்குதான் பிடிச்வங்களை ஹீரோவா நீங்களே நினைச்சு சந்தோஷப்படுங்கள் சொல்லிட்டேன்.
பவி சிஸ் இங்க அரட்டை அடிச்சு கிட்டு இருக்க நேரத்தில் நீங்கள் நேத்து டீசர் போட்ட பூவம்பள்ளில் கதைக்கு எபி எழுதி போஸ்ட் பண்ணிருக்கலாம்
ராஜிவேட்டா கதைல ஜெய் ஹீரோவா......அது சரி .....நாங்க என்ன சொன்னாலும் இது தான் அதுனு சொல்ல போற.....நாங்க ஒன்னும் சொல்லலமா...
First epi ல உங்கள tag செஞ்சு ஒரு screenshot share பன்னிருக்கேன் ji. பாருங்க உங்க வாக்குமூலத்த.. Here I can't upload as image
@Sathya velusamy அவ்வளவுதான் யாருக்கு யாரை பிடிச்சிருக்கா அவங்க ஹீரோ. ஆனா லாஸ்ட் இல அந்த support la பிரதானமாக வருபவர் கிடையாது தானே
@Surya Palanivel நான்தான் சொன்னேனே நீங்க இப்படின்னு சொன்னா அந்த புள்ளை அப்படினு சொல்லும்....நானும் ஒரு எபில பிரதாபன் தான் ஹீரோவானு கேட்டேன்....சிந்து சிஸ் ஆத்தர் கிட்ட confirm பண்ணிட்டேன் வினய் தான் ஹீரோனாங்க.... அதுக்கு தாரணிக்கு ஹீரோ பிரதாபன் மின்மினிக்கு ஹீரோ வினயன்னு உருட்டுனாங்க....அப்ப இரண்டு ஹீரோவானா அதுக்கும் பதில் இல்லை இதுல நீங்க proof எல்லாம் குடுத்தாலும் ஒன்னும் வேலைக்காகது
சத்யா சிஸ் நீங்கள் கவுண்டமணி மாதிரி எத்தனை மாடுலேஷன்ல கேட்டாலும் அவங்க செந்தில் மாதிரி ஒரே பதிலை தான் சொல்லுவாங்க
@SINDHU NARAYANAN ஜி இந்த thread ல எனக்கு ஒரு reply பண்ணி இருக்காங்க பாருங்க...சித்தப்புவ ஹீரோ சொன்னதுக்கு