Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கதை

Advertisement

  1. கனவு கண்ணன்

    அவள் பெயர் ஜானு.... அழகுக்கு அழகு சேர்க்கும் அழகு தேவதை அவள்.. பெண்களே பொறாமை படும் அளவிற்கு அழகுடயவல்... சூரியன் உச்சத்தில் இருக்க அவள் வகுப்பில் ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தாள் அந்த நேரம் கல்லூரியின் நேரம் முடிந்தது அவள் வீடு திரும்பினாள்.... வீட்டிற்கு வந்தவுடன் நீராடியபின் தன் தாயிடம்...
  2. M

    விட்டு கொடுப்பவர் கேட்டு போக மாட்டார்

    எப்படி வருவது என் கதை மூலம் சந்திக்க வேண்டும்
  3. நிலவின் தோழி கனி

    உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. - முன்னோட்டம்

    கதையின் தலைப்பு... உனை கொடுத்து.. உயிர் கொடுத்தாய்.. கதையின் கரு... கவிதை வடிவில்... யார் என்று தெரியாமல்.... உன் பெயர் கூட அறியாமல்... என் தேகம் உயிருக்குப் போராடும் பொழுதினில்.... உன் உயிரை கொடுத்து... என் மனதினை பறித்தாய்... காலனிடம் போராடி... என் பிராணனை மீட்டுக் கொடுத்தாய்... இவை...
  4. Priyamudan Vijay

    ??உனக்காக வாழ நினைக்கிறேன்?? அத்தியாயம்-1

    1 அன்றும் டாக்டர். அர்ஜுன், கவுன்சிலிங்-க்கு வந்த ஒருவருடய மன இறுக்கத்தை தளர்த்துவதற்காக பேசிக்கொண்டிருந்தார். அவர் பேச பேச கவுன்சிலிங்-க்கு வந்தவருக்கு கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக கொட்டியது. அவர் வெளியில் செல்லவும், கவுன்சிலிங்-க்கு வந்தவருடைய அப்பா, “நன்றி டாக்டர் அய்யா..!!! என் புள்ள...
  5. பிரேமாமகள்

    காதல் கண்ட கணமே பாகம் 2

    பாகம் - 2 இடம்: அதே லண்டன் முருகன் கோயில் நேரம்: எனக்கு ரொம்ப நல்ல நேரம் தீபாராதனை எடுக்கும் போது, தெரியாமல் விரலைச் சுட்டுக் கொண்டேன். குங்குமம் வைக்கும் போது கை நடுங்குகிறது. ‘அய்யோ அமுதினி உனக்கு என்னமோ ஆச்சு! பறக்காத, பறக்காத, தரைக்கு வா! நீ சைட் அடிச்ச பல பேரில் அவனும் ஒருவன்...
Top