பாகம் - 2
இடம்: அதே லண்டன் முருகன் கோயில்
நேரம்: எனக்கு ரொம்ப நல்ல நேரம்
தீபாராதனை எடுக்கும் போது, தெரியாமல் விரலைச் சுட்டுக் கொண்டேன். குங்குமம் வைக்கும் போது கை நடுங்குகிறது. ‘அய்யோ அமுதினி உனக்கு என்னமோ ஆச்சு! பறக்காத, பறக்காத, தரைக்கு வா! நீ சைட் அடிச்ச பல பேரில் அவனும் ஒருவன்...