வாசகர்களின் கவனத்திற்கு: இந்த அத்தியாயம் முதல் கதாபாத்திரங்களே தங்கள் பார்வையில் கதையை நகர்த்திச் செல்வார்கள்.
கனவெல்லாம் நீ..
காலை எப்போது விடியும்?-- என்
கழுத்தில் எப்போது நீ மாலையிடுவாய் என
காத்திருக்கும் சுகத்திற்கு
முற்றுப்புள்ளியாய் வந்துதித்தது
கல்யாண நாள்!!
########$$$###$$$$
கல்யாண...
எங்கோ பிறந்தாய் நீ..
என்னுள் நிறைந்தாய் நீ..
இங்கே உயிரில்லா உடல் போல்
உருகுகிறேன் நான்....
இதோ வந்துவிட்டேன்
உன்னைத் தேடி.....
########$$$$#######
உன்னைத் தேடி
அர்ஜுனுடைய தாத்தா மாணிக்கவாசகம் கைத்தடி சகிதமாக மரகதம் பாட்டி பின் தொடர வெளியே வந்தார்.
" அந்த பெண்ணிடம் அப்படி என்ன தான் சொக்கு...
"உன்னை நான் சந்தித்தது
முற்பிறவி பந்தமோ
இப்பிறவியின் விதியோ
இனிமேல் எப்போதும் இணைந்திருப்போம்
நீயும் நானும் !!"
################
நீயும் நானும்!!
திவ்யா – அழகு தேவதை என்று சொல்லமுடியாது அவளை…ஆனால் அடுத்த வீட்டு பெண் போல யதார்த்தமான அழகுள்ள பெண்..
குறும்பும் குணமும் ஒரு சேர கலந்திருக்கும்...
மனமென்னும் வீணை..
எத்துணை ராகங்கள்
எத்துணை மோகங்கள்
மீட்டும் கைகளோ
மாற்றும் ராகங்களை..
உச்சஸ்தாயியில் ஒரு தினம்
கீழ் சுருதியில் மறு கணம்
எல்லோர் விரலுக்கும்
ஏற்றார் போல்
இசைக்க முடியாமல்
இயங்க மறுக்கும்
இஷ்டம் போல இசைத்து
இனிய புது ஸ்வரம் தேடும்..
சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.