Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

admin

Advertisement

  1. S

    உனக்காக நான் - அத்தியாயம் 3

    வாசகர்களின் கவனத்திற்கு: இந்த அத்தியாயம் முதல் கதாபாத்திரங்களே தங்கள் பார்வையில் கதையை நகர்த்திச் செல்வார்கள். கனவெல்லாம் நீ.. காலை எப்போது விடியும்?-- என் கழுத்தில் எப்போது நீ மாலையிடுவாய் என காத்திருக்கும் சுகத்திற்கு முற்றுப்புள்ளியாய் வந்துதித்தது கல்யாண நாள்!! ########$$$###$$$$ கல்யாண...
  2. S

    உனக்காக நான் - அத்தியாயம் 2

    எங்கோ பிறந்தாய் நீ.. என்னுள் நிறைந்தாய் நீ.. இங்கே உயிரில்லா உடல் போல் உருகுகிறேன் நான்.... இதோ வந்துவிட்டேன் உன்னைத் தேடி..... ########$$$$####### உன்னைத் தேடி அர்ஜுனுடைய தாத்தா மாணிக்கவாசகம் கைத்தடி சகிதமாக மரகதம் பாட்டி பின் தொடர வெளியே வந்தார். " அந்த பெண்ணிடம் அப்படி என்ன தான் சொக்கு...
  3. S

    உனக்காக நான் - அத்தியாயம் 1

    "உன்னை நான் சந்தித்தது முற்பிறவி பந்தமோ இப்பிறவியின் விதியோ இனிமேல் எப்போதும் இணைந்திருப்போம் நீயும் நானும் !!" ################ நீயும் நானும்!! திவ்யா – அழகு தேவதை என்று சொல்லமுடியாது அவளை…ஆனால் அடுத்த வீட்டு பெண் போல யதார்த்தமான அழகுள்ள பெண்.. குறும்பும் குணமும் ஒரு சேர கலந்திருக்கும்...
  4. S

    மனமென்னும் வீணை!!

    மனமென்னும் வீணை.. எத்துணை ராகங்கள் எத்துணை மோகங்கள் மீட்டும் கைகளோ மாற்றும் ராகங்களை.. உச்சஸ்தாயியில் ஒரு தினம் கீழ் சுருதியில் மறு கணம் எல்லோர் விரலுக்கும் ஏற்றார் போல் இசைக்க முடியாமல் இயங்க மறுக்கும் இஷ்டம் போல இசைத்து இனிய புது ஸ்வரம் தேடும்.. சுபஸ்ரீ எம்.எஸ். " கோதை"
Top