நெடுஞ்சாலையை தாண்டி இரண்டு பக்கமும் மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த சாலையில் மிதமான வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தது அந்த சுசூகி அக்சஸ் 125. மொத்தமும் தென்னை மரங்கள், வாழை மரங்கள் மட்டுமே இருக்க அந்த கிளை சாலையில் ஆங்காங்கு ஓங்கி உயர்ந்திருந்த புளியமரங்களும் வாரி வாரி காற்றை கொடுத்தது.
"இது...
ஹாய் மக்களே...
சண்டே ஸ்பெஷல்... ரெண்டு அப்டேட் குடுத்துருக்கேன்... படிச்சிட்டு மறக்காம கமெண்ட்ஸ் குடுங்க...
அத்தியாயம் - 10.1
அத்தியாயம் - 10.2
அடுத்த அத்தியாயம் புதன்கிழமை வரும்
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு லைக், கமெண்ட் செய்திருந்த அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றிகள்.
அத்தியாயம் - 9.1
அத்தியாயம் - 9.2
தொடர்ந்து கமெண்ட்ஸ், லைக்ஸ் மூலம் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு கருத்துகளை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 7.1
அத்தியாயம் - 7.2
படித்து முடித்து உங்கள் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பை... Kindly help me...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு கருத்துகளை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
டிங் டாங் - 6.1
டிங் டாங் - 6.2
படித்து முடித்து உங்கள் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பை...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்கள், கமெண்ட்ஸ் தந்த அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 6.1
அத்தியாயம் - 6.2
அத்தியாயம் - 6.3
கதையை படித்து தங்களது நிறை குறைகளை தாராளமாக என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு...
ஹாய் மக்களே...
சென்ற பதிவுக்கு கருத்துகளும் விருப்பங்களும் தெரிவித்த அனைவருக்கும் மிக பெரிய நன்றி...அதே போல் என்னுடைய புதிய கதை, 'இணையா துருவங்கள்' படித்து அதற்கும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். என்னை போன்ற புது எழுத்தாளர்களுக்கு உங்கள் வார்த்தைகள் மட்டுமே பலம். ஊக்குவிக்குமாறு...
ஹாய் மக்களே...
சென்ற பதிவுக்கு விருப்பம், கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இதை போலவே என்னை எப்பொழுதும் ஊக்குவித்துக்கொண்டே இருக்க கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 5.1
அத்தியாயம் - 5.2
கதையை படித்து உங்கள் கருத்துகளை, நிறை, குறைகளை தாராளமாக என்னிடம் பகிர்ந்து...
hi... Thanks for your response... next update maximum monday varum... or unga response nallaa vanthaa rendu update kooda vara vaaipu iruku....
அத்தியாயம் - 3.1
அத்தியாயம் - 3.2
ஏதாவது ரைட்டிங்ல மாத்தணுமா? ஏன் முதல் அத்தியாயத்துக்கு இருந்த ரெஸ்பான்ஸ் ரெண்டாவது அத்தியாயத்துக்கு இல்ல?
பை அடுத்த...
வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய மிக பெரிய நன்றிகள். தொடர்ந்து இந்த குழந்தையை இப்டியே மோடிவேட் பண்ணிட்டே இருங்க... அப்றம் ஆமா இந்த கதை டூயல் ஹீரோ ஸ்டோரி... கண்டிப்பா ரெண்டுபேரும் உங்களுக்கு ரொம்ப புடிக்கும் (நம்புவோம்... நம்பிக்கை தானே வாழ்க்கை)...
வணக்கம் தமிழ் நண்பர்களே...
கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி.
"பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்"
போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன்...
எதற்காக அவள் தன்னை அப்படி அழைத்தாள்? சகோதரி எதுவும் கூறி இருப்பாளோ என்ற சந்தேகத்தில் கார்த்திக் முழித்துக்கொண்டிருக்க அவனைப் பார்த்தவள், "ஏங்க எதுக்கு இந்த முழி? கண்ணு வெளில வந்து விழுந்துட போகுது. கடலைமிட்டாய் தான வேணும்ன்னு சொன்னேன்"
அதிகமாக யோசித்துவிட்டோமோ என்ற யோசனையோடு அவள் கேட்ட கடலை...
This is my 3rd story in Tamil... ungal aatharavai tharumaari kettukolgiren...
?
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னை காணும் சபலம் வர கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
?
மெல்லிய ஒலியில் காதுக்கு இதமாக இசையும், கடந்த அரை மணி நேரமாகக் கண்களுக்குக் குளுமை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.