ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு கருத்துகளை தெரிவித்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்... தொடர்ந்து இதே ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 7.1
அத்தியாயம் - 7.2
படித்து முடித்து உங்கள் நிறை குறைகளை கமெண்ட்ஸ் மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பை... Kindly help me...
ஹாய் மக்களே...
கடந்த பதிவுக்கு விருப்பங்கள், கமெண்ட்ஸ் தந்த அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 6.1
அத்தியாயம் - 6.2
அத்தியாயம் - 6.3
கதையை படித்து தங்களது நிறை குறைகளை தாராளமாக என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு...
ஹாய் மக்களே...
சென்ற பதிவுக்கு விருப்பம், கமெண்ட்ஸ் தந்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். இதை போலவே என்னை எப்பொழுதும் ஊக்குவித்துக்கொண்டே இருக்க கேட்டுக்கொள்கிறேன்.
அத்தியாயம் - 5.1
அத்தியாயம் - 5.2
கதையை படித்து உங்கள் கருத்துகளை, நிறை, குறைகளை தாராளமாக என்னிடம் பகிர்ந்து...
hi... Thanks for your response... next update maximum monday varum... or unga response nallaa vanthaa rendu update kooda vara vaaipu iruku....
அத்தியாயம் - 3.1
அத்தியாயம் - 3.2
ஏதாவது ரைட்டிங்ல மாத்தணுமா? ஏன் முதல் அத்தியாயத்துக்கு இருந்த ரெஸ்பான்ஸ் ரெண்டாவது அத்தியாயத்துக்கு இல்ல?
பை அடுத்த...
வணக்கம் எல்லாரும் எப்படி இருக்கீங்க? இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் என்னுடைய மிக பெரிய நன்றிகள். தொடர்ந்து இந்த குழந்தையை இப்டியே மோடிவேட் பண்ணிட்டே இருங்க... அப்றம் ஆமா இந்த கதை டூயல் ஹீரோ ஸ்டோரி... கண்டிப்பா ரெண்டுபேரும் உங்களுக்கு ரொம்ப புடிக்கும் (நம்புவோம்... நம்பிக்கை தானே வாழ்க்கை)...
வணக்கம் தமிழ் நண்பர்களே...
கீழே விழ இருந்த பூ ஜாடியை சரியான நேரத்தில் பிடித்து விஷ்ணுவின் தலையில் அடித்தான் ஹரி.
"பாத்துப் போடா... பன்னாட..!!! சத்தம் கேட்டுச்சு செத்தோம்"
போதையில் இருந்த விஷ்ணு கண்ணை நன்றாக கசக்கி விழிகளை விரித்து நடக்க ஆரம்பித்தான் மீண்டும் படியில் இடறி விழ போகும் முன்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.