கள்வன் - 3
பல தரப்பட்ட மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டும், பலரின் துயரை நீக்கி களிப்பு அளித்தும் அதே சமயம் பலருக்கு கிலியை ஏற்படுத்திய அந்த நெடிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இனியாவும், ரமேஷும். ரமேஷ் ஏனாதானோவென மெதுவாய் நடந்து வர, இனியா முன்னேறி அங்கிருந்த வரவேற்பறையில் தனக்கு தேவையான விவரங்களை...