online stories

Advertisement

  1. Sarayu

    Thogaikku Thoothuvan Yaro - 5

    தோகை 5: “வணக்கம்..” என்றனர் அந்த இயக்குனரும்,உதவி இயக்குனரும் மகா லிங்கத்தைப் பார்த்து. “வணக்கம்..!” உட்காருங்க..!” என்றவர்.... “குப்பாயி..வந்திருக்கவங்களுக்கு குடிக்க கொண்டு வாமா...!” என்று சொல்லிவிட்டு அவர்கள் முகத்தைப் பார்ப்பதற்கும்...சக்தி தன்னுடைய அறையில் வெளியே வருவதற்கும் சரியாக...
  2. Sarayu

    Vaseegara Vanamaali - 5

    அத்தியாயம் – 5 வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்.. அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா...
Back
Top