அத்தியாயம் – 5
வனமாலிக்கு அப்படியொரு கோபம்.. மனது அடங்கவே இல்லை அவனுக்கு.. அடங்க மறுக்கும் கோபம் என்பதனை விட, வீட்டினரை அடக்க முடியாது போன கோபம். ஒரு வித இயலாமையில் வந்த கோபமும் கூட என்று சொல்லலாம்.. அத்தனை சொல்லியும் இப்படி செய்தார்களே என்ற கோபம்..
அதிலும் அம்மா.. மணிராதா... இப்படியா...