tamil love stories

Advertisement

  1. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 7

    Here's the next one... கள்வனே கள்வனே - 7 Thank you so much to all my silent readers & active readers of previous chapter :love: Keep showering your love?
  2. S

    தேன்மழை தூவுதடி 5

    மழைத்துளி 5 கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப , கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து , "வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து...
  3. S

    தேன்மழை தூவுதடி 4

    மழைத்துளி 4 ஆதியின் முத்தம் தந்த சிலிர்ப்பில் உடல் நடுங்க நின்றவள் , தன்னைச் சமன் செய்துக்கொண்டு அமைதியாக நிற்க , அவனேப் பேச ஆரம்பித்தான். "அப்போ கார்ல உன்னைக் கிஸ் பண்ணேனே….அது......" என்றவன் , இப்போது அவளை சட்டென்று இடக்கையால் இடுப்போடு அணைத்து , வலக்கையால் அவள் தாடையைப் பிடித்து …...
  4. Priya

    சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 6

    Hero sir vanthuttaaru... கள்வனே கள்வனே - 6 Thank you so much to all of my lovely readers! Share your thoughts below after reading this epi...
  5. S

    தேன்மழை தூவுதடி 3

    மழைத்துளி 3 விக்ரம் குடும்பத்தார் கோவிலில் பூஜைகள் முடிந்து வீடு திரும்ப காரில் ஏறிக் கொண்டு இருந்தனர் .இருள் சூழத் துவங்கிய மாலை நேரம் பெரியவர்கள் வண்டிக் கிளம்பியதும் ,விக்ரம் ஓட்டி வந்த காரில் ஏறப் போன சங்கீதாவிடம் ஓடி வந்த வரு , "அண்ணி… திலீபண்ணா இதை உங்க கிட்டத் தரச் சொன்னாங்க "...
Back
Top