மழைத்துளி 5
கொடை விழாவின் இறுதி நாளன்று அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்த வித்யா , அருகில் உறங்கிக் கொண்டிருந்த வருவை எழுப்ப ,
கண்கள் சிவக்க , கன்னங்களில் கண்ணீர் கரையோடு எழுந்தவளைப் பார்த்து ,
"வரு … நீ அழுவியா....." என வியந்துக் கேட்ட வித்யாவைப் பார்த்து...