Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 19

Advertisement

சம்ரு நீ இவ்வளவு ஒடுங்கி போவது சரியில்லை, இதில் நிச்சயம் உன் தவறு எங்கே உள்ளது, காதல் என்பது இருவருக்கும் உள்ள ஆர்த்மபந்தம் அதை உனக்கு உணர்த்தி இருக்கலாம், இல்லையேல் போராடியாவது உன் பெற்றோர் சம்மதத்துடன் உன்னை திருமணம் செய்ய முயற்சி எடுத்திருக்கலாம் ஆனால் உன்னை குற்ற உணர்ச்சியில் தவிக்க விட கோழை போன்று ஞானவேல் செய்தது சரியா? நீ நிம்மதியாக இரு என்று சொல்லிவிட்டு சென்றவன் கடைசி நேரத்தில் இப்படி ஒரு செயலை செய்தது யாருக்கு நஷ்டம் பெற்றவர்களை நண்பர்களை யாரையும் பொருட்படுத்தாமல் போய் சேர்ந்தது அவன் தலைவிதி.??????

அனைத்தையும் மறந்து வெளிவர வேண்டும் நீ.
@Narmadha mf
ரொம்ப அழகா சரியா சொல்லிட்டீங்க சிஸ்.. அவன் போய் சேர்ந்துட்டான், ஆனா அவனை நினைத்து கஷ்டப்படுறது பெற்றவர்கள், நண்பர்கள் அண்ட் முக்கியமா ஒரு பாவமும் அறியாத சம்ருதிகா தான்..
ஆனா, அவளை சத்யா சரி செய்திடுவான்..
மிக்க நன்றி சிஸ் :love: ? ?
 
இருவருக்கும் அழகான புரிதல்🤩🤩 truly made for each other🤩🤩

சம்யூக்கு இன்னும் ஏதாவது பெரிய கண்டம் வெச்சிருக்கீங்களா😳😳

Mr.Promiseஜ இன்னும் கொஞ்சம் நாள் single ஆ சுத்தவிடுங்க….
 
இருவருக்கும் அழகான புரிதல்🤩🤩 truly made for each other🤩🤩

சம்யூக்கு இன்னும் ஏதாவது பெரிய கண்டம் வெச்சிருக்கீங்களா😳😳

Mr.Promiseஜ இன்னும் கொஞ்சம் நாள் single ஆ சுத்தவிடுங்க….
மிக்க நன்றி sis :love: 💕

இல்லை sis :)

Ha Ha.. சுத்த விட்டுடுவோம்:D
 
Top