ரைட்டர் ஜீ நீங்க ஒரு விஷயம் மறந்துட்டீங்க. இந்த ஸ்டோரியோட மெயின் ஆளே நம்ம ஆத்மிதான். அதுக்கு சப்போட்டா இருந்த சவ்வுமுட்டாயிதான் 2வது ஆளு. அப்பறம் நம்ம மங்கூஸூ அதுக்கப்பறம்தான் வராரு.@Vaishanika
எல்லாமே ஆத்மி செய்தா எப்படி! அவன் காதலுக்கு அவன் ஏதாவது செய்யணும்ல! பின்ன எப்படி தான் பூமணியை அவனும் கரெக்ட் பண்ணுவான்!!!
//என்னமோ போடா சவ்வு உங்கண்ணனையே மிஞ்சிருவே போல// - ஹா ஹா.. இதை தான் சொல்லுவீங்கன்னு நினைச்சேன் ??
என்ன செய்ய ஜெய்கு வாய்த்தது தங்கை தானே! அவள் மட்டும் படிப்பை முடிந்து இருந்தால் இந்நேரம் தொட்டில் கட்டும் வேலையை பார்த்து இருப்பானே!!!!!!!!!!