Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 27 ( இறுதி அத்தியாயம் )

Advertisement

தாரகா கிருஷ்

Well-known member
Member
ஹாய் நட்பூக்களே.. 🥰🤩😍

அசுரனை ஆராதித்த பூம்பாவை கதை முடிந்தது.. அடுத்து இன்னும் இருநாளில் அதி க்கான கதை மறக்குமோ மாமன் எண்ணம் போட ஆரம்பிச்சுடுவேன்.. கதை லிங்க் ஒரு மாதம் தான் இருக்கும்.. படிக்காதவங்க படிக்க ஆரம்பிச்சுடுங்க மக்காஸ்.. 🥰🤩😍

 
ஹாய் நட்பூக்களே.. 🥰🤩😍

அசுரனை ஆராதித்த பூம்பாவை கதை முடிந்தது.. அடுத்து இன்னும் இருநாளில் அதி க்கான கதை மறக்குமோ மாமன் எண்ணம் போட ஆரம்பிச்சுடுவேன்.. கதை லிங்க் ஒரு மாதம் தான் இருக்கும்.. படிக்காதவங்க படிக்க ஆரம்பிச்சுடுங்க மக்காஸ்.. 🥰🤩😍

Nirmala vandhachu 😍😍😍
 
அம்மாடி அதி அகத்தியன் குழலியவே தனியா தான் வளர்த்தாப்பிடி, நீ இன்னாடானா அவனுக்கு தண்டனைனு நினச்சுக்கற.

அது சரி இந்த அபய் பயலும்,சிற்பியும் குட்டி சிம்ஹா குழந்தையாக இருக்கும்போது அதி கல்யாணதத்துல கலந்துகிட்டாங்க தான அப்புறம் எப்படி சிற்பி அவங்கள தெரியாத மாதிரி நடந்துக்கறா🤔🤔🤔🤔🤔

அந்த புது ஜோடி அமுதனும், கார்குழலியுமா. 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
Top