Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ02 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Nice ka
Yanna ka ithu

Pasathuku yenga pullaiya poi...
Rishi unakum avalukku yanna sammantham yethuku adikara..


Adei thagappa che athu kuda ila...
Romba worst neenga...


Antha "kangeyam kaalai" train la vanthare avaru thanungala ka..???
பாசத்தை விட இப்போ எல்லாம் பாதுகாப்பு தான் அவசியம்.
அத சொல்ல அவளுக்கு ஆள் இல்ல..

கேக்க ஆள் இல்லேனா வீட்டுக்கு வர விருந்தாளிங்க நம்மளையே அதிகாரம் பண்றது இல்லையா? அது மாதிரி தான் இவனும்!
எல்லாம் அவ அப்பன சொல்லணும்!

காங்கேயம் காளை தானே... அவன் மேனரிஸம் பார்த்தா என்ன தோணுது? :)
நானா சொல்ல மாட்டேன் :)
 
வயசு பெண்ணு கிட்ட பேசு ஆள் இல்லாம மட்டும் இப்படி செயுறது இல்ல.... சில பேருக்கு லவ் ஒரு அடிப்படை தகுதினு நினைக்கிறாங்க.... ஆன கோமல் பாவம்.... காளை நம்ம மூர்த்தி தானே
 
அன்பும் , பாதுகாப்பும் இல்லா குடும்ப சூழல்...☹️☹️☹️


ஒரு சிறு பெண்ணை காதல் என்னும் உணர்வு இல்லாமலேயே...

பாதுகாப்பு என்னும் அரண் தேடி ...காதல் என்னும் பெயரில் செல்கிறாள்......???..


வலி மிக வாழ்வு..
 
கோமலுக்கு புரியும் விதமாய் பொறுமையாய் ரிஷி சொல்லி இருந்தால் கௌரவ் அவளிடம் என்ன சொல்லியிருந்தாலும் மறுத்து இங்கே இருந் திருப்பாளே... ஆத்திரம் காட்டிய அக்கரை புரியாததால் வந்த வினை.... பச்சிளம் பிள்ளை மனம் கொண்ட ஆசை கானல் நீராகி போனதே... காளை சார் ஏன் சார் அவள் கண்ணில் பட்டும் விழகி போனீங்க... சீக்கிரமே வாங்களேன்.. விதி தன் வேலையை காட்டும் முன்னே.
 
வயசு பெண்ணு கிட்ட பேசு ஆள் இல்லாம மட்டும் இப்படி செயுறது இல்ல.... சில பேருக்கு லவ் ஒரு அடிப்படை தகுதினு நினைக்கிறாங்க.... ஆன கோமல் பாவம்.... காளை நம்ம மூர்த்தி தானே
true... very true. boy friend illati paavam pillangalala avanga friends face panna mudiya mataengudham. high school-a idhu oru pressure pillaingalluku. "ippo edhukku unakku boy friend"-nu kaetadhukku... en friend ponnu kudutha reason idhu!!!
western nation culture is spreading everywhere now :(
 
அன்பும் , பாதுகாப்பும் இல்லா குடும்ப சூழல்...☹☹☹


ஒரு சிறு பெண்ணை காதல் என்னும் உணர்வு இல்லாமலேயே...

பாதுகாப்பு என்னும் அரண் தேடி ...காதல் என்னும் பெயரில் செல்கிறாள்......???..


வலி மிக வாழ்வு..
முழு எபி 3 வரில :)
super :love: :love:
 
Top