மாசி இப்போ தான் உன்னோட குடும்பம் உன் கண்ணுக்கு தெறிஞ்சி இருக்கு.... உனக்கு வினையை தேட உன் வீட்டு பெண்களை தூக்க உன்னை அழிக்க இப்படி எல்லாமே உனக்கு எதிராவே இருக்கே...... ஆனா நீ தேடுற கோமல் நீ தேடினாலும் கிடைக்க மாட்டா ஆனா சாந்தினி சொன்னா என்ன பண்ண.....
நந்தினி மாசி கிட்ட கேட்டதும் மாசிக்கு வலிச்சதை விட எனக்கு வலிச்சது.... அவனோட உண்மை தெரிந்தால் இந்த அன்பு கிடைக்குமா....
அடியே சாந்தினி ரெண்டும் பொண்ணு கூட சின்ன பிள்ளைங்க இருந்தா அவுங்களும் தூக்க பிளான் பண்ணுற மூர்த்தி சார் பத்தி தெரியல உனக்கு....
நந்தினி மாசி கிட்ட கேட்டதும் மாசிக்கு வலிச்சதை விட எனக்கு வலிச்சது.... அவனோட உண்மை தெரிந்தால் இந்த அன்பு கிடைக்குமா....
அடியே சாந்தினி ரெண்டும் பொண்ணு கூட சின்ன பிள்ளைங்க இருந்தா அவுங்களும் தூக்க பிளான் பண்ணுற மூர்த்தி சார் பத்தி தெரியல உனக்கு....