To be frank....kathaiyai Vida...reality mosam...அதனால்தானோ என்னமோ...அதிகம் பயம்லாம் வரல...கதையா படிக்கிறது எங்கேயோ யாருக்கோ நிஜமா நடக்குதுன்னு மனசு யோசிக்கும்போது தான் அதிக வலியைத் தருது...?..அதே தான் நானும் அதே தான் நினைக்கிறேன்.... ஆனா இவுங்களை நம்ம முடியாதே.... நான் பெர்சனல்யா மாசி கிட்ட பேசலாம்னு இருக்கு,.... இது இது இப்படி இப்படி இருக்கு நீ அதுக்கு தகுந்த மாதிரி இப்படி இப்படி இரு,,,, ஷோபா பேச்சை கேக்காத அப்படினு சொல்ல போறேன்.... அடேய் மாசி என்னை இப்படி புலம்ப வச்சிட்டீயே டா....