அத்தியாயம் – 32.1 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு வாரம் கடந்திருந்தது சஹானாவிற்கு அந்த கோரமான விபத்து நடந்தேறி. மருத்துவ வளாகத்திலே ஆதவன் தங்கிவிட, ஆதியோ சகோதரியிருந்த அறையிலே தங்கிவிட்டான். கை கால்கள் எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க எவர் பேச்சும் காதில் வாங்காமல் சகோதரியின் முகம் பார்த்தே அமைதியாக இருந்தான். பேச வில்லை எவரிடமும்...
tamilnovelwriters.com
அத்தியாயம் – 32.2 - Tamil Novels at TamilNovelWriters
“என்ன ஜெயன் இனிமேல் இவன் தொல்லை இல்லனு சந்தோசமா இருக்கீங்க போல…” சிரிப்போடு உதய் கேட்டான். “எப்படி சார் இப்டி எதுவுமே நடக்காத மாதிரி சந்தோசமா இருக்கீங்க?” – ஜெயன் “எனக்கு என்ன ஜெயன் வருத்தம் இருக்க போகுது?” அதே சிரிப்பு இதழ்களில். “கண்ணுல வச்சு பாத்துக்குட்ட கம்பெனிய விட்டுட்டு போறப்ப வருத்தமாவே...
tamilnovelwriters.com