இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
சக்திவாசன் நிறத்தை காரணம் காட்டி வேண்டாம் என்று சொன்னது மித்ரா தானா
இப்போ வந்த உடனே விஷேஷம் நடக்கிற வீட்டில் வைத்து இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாம்
சக்தி சாதாரணமா தான் கேட்டான் ஆனால் மித்ராக்கு தான் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குது போல
குடிகார புருஷனா ஒரு வேளை நல்லா கலரா இருக்கிறானா என்று பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டாளோ
நல்ல பொண்ணா எங்க ஹீரோவ உருகி உருகி காதலிச்சாலே நாங்கள் நல்லா வச்சு செய்வோம் இவ ரொம்ப திமிரா வேற பேசுறா
இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
சக்திவாசன் நிறத்தை காரணம் காட்டி வேண்டாம் என்று சொன்னது மித்ரா தானா
இப்போ வந்த உடனே விஷேஷம் நடக்கிற வீட்டில் வைத்து இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாம்
சக்தி சாதாரணமா தான் கேட்டான் ஆனால் மித்ராக்கு தான் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குது போல
குடிகார புருஷனா ஒரு வேளை நல்லா கலரா இருக்கிறானா என்று பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டாளோ
நல்ல பொண்ணா எங்க ஹீரோவ உருகி உருகி காதலிச்சாலே நாங்கள் நல்லா வச்சு செய்வோம் இவ ரொம்ப திமிரா வேற பேசுறா
உங்க கேள்விக்கான விடைகள் வரும் அத்தியாயங்களில் தெரிஞ்சிக்கலாம், நன்றி❤❤இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்
சக்திவாசன் நிறத்தை காரணம் காட்டி வேண்டாம் என்று சொன்னது மித்ரா தானா
இப்போ வந்த உடனே விஷேஷம் நடக்கிற வீட்டில் வைத்து இந்த விஷயத்தை சொல்லி இருக்க வேண்டாம்
சக்தி சாதாரணமா தான் கேட்டான் ஆனால் மித்ராக்கு தான் குத்தம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குது போல
குடிகார புருஷனா ஒரு வேளை நல்லா கலரா இருக்கிறானா என்று பார்த்து கல்யாணம் செஞ்சுகிட்டாளோ
நல்ல பொண்ணா எங்க ஹீரோவ உருகி உருகி காதலிச்சாலே நாங்கள் நல்லா வச்சு செய்வோம் இவ ரொம்ப திமிரா வேற பேசுறா
நன்றி❤❤Nirmala vandhachu
Best wishes to your new story ma
All the best ma
Happy Deepavali
ஆமாம் அவனை புரிந்து கொள்ளாமல் பேசிட்டா, பார்ப்போம் இனி என்ன நடக்குதுன்னு, நன்றி❤❤சிவமித்ரா வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா .
சக்திவாசன் மனதில் இன்னும் மித்ரா இருக்கா போல,. பாவம் சக்தி , முழு மனதுடன் திருமண பந்தத்தில் இனைய முடியாமல் தவிக்கிறான்..
மித்ரா உன் பேச்சு அதிகம், சக்தி மனசு காயம் படும்படி பேசிட்டசக்தி கோபம் நியாயமானவை .
கேட்க ரொம்ப கஷ்டமாயிருக்கு, கொரானா வந்து கோர தாண்டவம் ஆடிட்டு போயிடுச்சுன்னு தான் சொல்லணும்அருமையான ஆரம்பம். இதுல சொன்ன மாதிரி கொரோனால வாழ்க்கை தொலைச்சதுல நானும் ஒருத்தி.
நீங்க சொன்னமாதிரிதான் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் .எல்லாம் பட்டும் கடைசிபயணத்துல தொட்டு அழமுடியாத வலி 3 வருடங்கள் கடந்தும் ரணமா வலிக்கும்.
இதுல என்ன ஒரு கொடுமைனா, என்னோட கணவருக்கு எந்த ஒரு கெட்ட பழக்கமும் கிடையாது.
நன்றிall the best..
இவளாகவும் இருக்கலாம், நன்றிஇவன் நிறத்தை காரணம் காட்டி மறுத்தது இவ தானோ?
மனப்பொருத்தத்தையும் வர வச்சிடுவோம், நன்றிNice start
சக்திவாசன்_ சிவமித்ரா....
இருவருக்கும் பெயர் பொருத்தம்....!!!!
View attachment 6103மனப்பொருத்தம்....????View attachment 6104
நன்றிHappy Diwali.Nice start.