நன்றி❤❤Going good....
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மைஉண்மை தான், நன்றி❤❤ஒரு பெண் வாழ்க்கை துணையை இழந்து கஷ்டப்படுவதை விட, அவளை சுற்றி இருப்பவர்கள் பரிதாபம் என்ற பெயரில் பரிகாசிக்கும்போது தான் வேதனை அதிகமாகவும், இதயத்தை கனமாகவும் செய்கிறது..
சக்தி மனதில் சிவமித்ரா மீது அக்கறையும் அன்பும் எப்போதும் போல்தான் உள்ளது, அவளுக்காக யோசித்து அவ பணத் தேவையை பூர்த்தி செய்தது மனதை நெகிழ்ச்சியாக்கியது.
மகன் கல்யாணம் நல்லப்படியா நடக்கணுமே என்கிற பயம் தான், நன்றி❤❤தேவிகா மா எதுக்கு இவ்வளவு எரிச்சல காட்டுறாங்க.
ஃபார்மாலிட்டிக்கு கூப்பிட்றது தான்சக்தி வாசன் தாத்தாவோட தொழிலை விரிவு படுத்திட்டான்
மித்ராவோட அம்மாவை மட்டும் எதுக்கு கூப்பிட்டிங்க
சக்தி நலங்கு பங்ஷன்ல மித்ரா வாழ்க்கைய ஆராய்ச்சி செய்ற வேலைய தான் எல்லாம் பாக்குதுங்க
தேவிகா எப்பவும் முறைச்சுக்கிட்டே சுத்துறதை பார்த்தால் முன்னாடி மித்ரா சக்தியை ரொம்ப டேமேஜ் பண்ணி இருப்பாளோ
அவங்க தேவை அறிந்து அப்பா மகன் இரண்டு பேரும் உதவி செய்றாங்க
சிலர் மாற நினைக்கறதேயில்லைவாழ்க்கை துணை இழந்துட்டா அந்த பொண்ண ஏன் இப்படிலாம் பேசுறாங்க...என்ன மனுஷங்களோ...
கண்ணப்பன் மித்ரா கூட எப்பவும் சக்திய கோர்த்து விட்டுட்டே இருக்காரே...பாவம் தேவிகா வேற டென்ஷன் ஆகுறாங்கஅவ தான் உங்க மருமகளா வரப் போறா...அப்ப என்ன செய்வாங்களோ
நன்றி❤❤Nice ud sis
ஆமாம், நன்றி❤❤கண்ணப்பன் சக்தி இருவரும் சமயமறிஞ்சு உதவி செய்யறாங்க