இந்திரநீலமும் இமைக்கா இரவுகளும் 16 - Tamil Novels at TamilNovelWriters
மொட்டு அவிழும் மலர்போல் மெல்லமாய் நகர மனமின்றி இருவரும் பிரிய, காலடி சத்தங்கள் கேட்கவும் சட்டென விலகிக் கொண்டனர். சுற்றும் முற்றும் பார்த்தபோது எவரும் தென்படவில்லை. “பூவினுள்ளே கனிபோல் நம் அன்பும் நெருக்கமும் நேரம் வரும்வரை மறைந்திருக்கட்டும்…” என்றார் முதல் அணைப்பின் மயக்கம் தெளிவதற்குள்...
Last edited: