Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -15

Advertisement

ஹிமானி ஒரு முடிவோடதான் வந்திருக்கா போல. பஞ்சாயத்து இமயனுக்கும் ஹிமனிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடும் போல. எதுனாலும் தேவகி ஆனா வரதுக்குக்குள்ள நல்லது நடந்தா சரி😍😍😍😍😍😍😍
நன்றி சகி ❤️❤️
 
விராலி நீ பயங்கரமான சுயநலம் 🤨🤨🤨🤨🤨🤨🤨🤨, தைரியம் இல்லாத கோழை 😏.

இமயன் -ஹிமானி இப்படி தான் சேரனும் என்று இருக்கு போல..


பச்சையப்பன் ரொம்ப நல்லவர் தான் நீங்க 😡😡😡😡நீயெல்லாம் என்ன பெரிய மனுசனோ.
நன்றி சகி ❤️❤️
 
இமயன் சொல்றது சரி தான்🤗🤗🤗 மாணிக்கம் உண்மையான அன்போடு இமயன் மதிய கூட வச்சுக்கிட்டாலும்😄😄 இவங்க பொண்ணை கட்டி கொடுக்குற இடத்தில் இருந்து பிரச்சினை வந்தால் அது உறவுகளுக்குள் விரிசலை தான் ஏற்படுத்தும் 🤷🤷🤷🤷🤷

வர்ணம் இமயன் சொன்னதும் புரிஞ்சிக்கிட்டு விட்டு கொடுத்தது 🤗🤗🤗🤗🤗

ஹிமானி ருத்ராட்சம் போட்டு செயின் வாங்க தான் இரண்டு லட்சமா😄😄😄

நித்யா இருந்தாலும் இவ்வளவு தத்தியா இருக்க கூடாது 🤪😉😉😉 ஹிமா கூடவே கோவிலுக்கு வர அங்க நடக்குற காதல் நாடகத்தை கொஞ்சம் கூட கண்டு பிடிக்க தெரியலையே 😝😝😝😆😆😆😆

விராலி உன்னோட சுய நலத்தால் ஹிமாவுக்கு நல்லது நடந்தால் சரி 🥰🥰🥰🥰 பச்சையப்பன்😈😈😈😈😈

இந்த பஞ்சாயத்தில் ஹிமா இமயன் கல்யாணத்தை நடத்தி வச்சிட்டா நல்லது(ஆத்தருக்கு )🤗🤗😉🤣 ஹிமா கல்யாணத்துக்கு பிறகு விராலி வீட்டை விட்டு ஓடி போனால் ஹிமாவுக்கு பிரச்சினை வராது 🤫😜😜😝😛
இப்போவே உருட்டு கட்டை எல்லாத்தையும் வித்துடனும் சொல்லிப்புட்டேன் :cool::cool::ROFLMAO:
 
அருமையான பதிவு 😍😍😍😍😍.
அடப்பாவி மாமங்காரன்னா சகுனியோட குணத்தோடதான் இருப்பானுங்க போல.🤮🤮🤮🤮

பஞ்சாயத்துல ஹிமா இமயா சேரனும்னு இருக்கும்போல.😏😏😏😏😏
விராலி சுயநலம்புடிச்சவ.😤😤😤😤😤
அப்படிதான் போல :ROFLMAO::ROFLMAO:
 
Top