பாவம் புள்ள எல்லார்கிட்டயும் திட்டு வாங்குது இதுக்கு நா பொறுப்பு இல்லப்பாதேவகி உங்களை மாதிரி பெண் என்ன சொல்ல உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்க தோணல கண்டிப்பா இனி உங்க வாழ்கை இறங்கு முகம் தான் .ஒரு உயிர் உள்ள பொண்ணை அதிர்ஷ்டம் என்ற பெயரில் இது வரை செஞ்சது போதாமல் இப்போ செய்ய துணிந்த காரியம் நிச்சயம் அந்த ஈஸ்வரன் நெற்றி கண்ணை திறக்கிறாரோ இல்லையோ இமயன் உங்களை பொசுக்கிடுவான் .
நித்யா மண்டைல மொத்தமும் களிமண் மட்டும் தான் உனக்கு, இப்போ அழுது என்ன செய்ய .