Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 17

Advertisement

சல்மா, ரன்வீர் ரெண்டு பேரும் இந்த சுயநலவாதிகள் கூட்டத்த எதிர்த்து பேசுங்க. அப்போதான் அவங்க உங்கள வீட்ட விட்டு வெளியே அனுப்பிடுவாங்க.
அப்போ நீங்க அப்படியே தப்பிச்சு,ஹிமானிகிட்ட போயிடுவீங்க.
இல்லன, இந்த ஜெயில்லயிருந்து உங்களுக்கு விடுதலையே கிடைக்காது. இமயன் உஙகள அன்பா, தாய்போல,ஏன் அவனோட தாயவிட மேலா மரியாதையோடு கௌரவமா பார்த்துப்பான். நீங்களும் நிம்மதியான ஒரு வாழ்க்கை உங்க மகளோட வாழலாம்.🙂🙂🙂🙂
 
Last edited:
சல்மா, ரன்வீர் ரெண்டு பேரும் இந்த சுயநலவாதிகள் கூட்டத்த எதிர்த்து பேசங்க. அப்போதான் அவங்க உங்கள வீட்ட விட்டு வெளியே அனுப்பிடுவாங்க.
அப்போ நீங்க அப்படியே தப்பிச்சு,ஹிமானிகிட்ட போயிடுவீங்க.
இல்லன, இந்த ஜெயில்லயிருந்து உங்களுக்கு விடுதலையே கிடைக்காது. இமயன் உஙகள அன்பா, தாய்போல,ஏன் அவனோட தாயவிட மேலா மரியாதையோடு கௌரவமா பார்த்துப்பான். நீங்களும் நிம்மதியான ஒரு வாழ்க்கை உங்க மகளோ வாழலாம்.🙂🙂🙂🙂
நல்ல ஐடியாவா இருக்கே :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: , நன்றி நன்றி சகி
 
தேவகி உங்களை மாதிரி பெண் என்ன சொல்ல உங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்க தோணல 😡😡😡😡😡😡கண்டிப்பா இனி உங்க வாழ்கை இறங்கு முகம் தான் 😏😏😏😏.ஒரு உயிர் உள்ள பொண்ணை அதிர்ஷ்டம் என்ற பெயரில் இது வரை செஞ்சது போதாமல் இப்போ செய்ய துணிந்த காரியம் 😡😡😡😡😡நிச்சயம் அந்த ஈஸ்வரன் நெற்றி கண்ணை திறக்கிறாரோ இல்லையோ இமயன் உங்களை பொசுக்கிடுவான் 😤😤😤😤.

நித்யா மண்டைல மொத்தமும் களிமண் மட்டும் தான் உனக்கு, இப்போ அழுது என்ன செய்ய 😤😤😤😤.
 
பிரண்டுதான் ஹிமா உனக்கு .
அதுக்காக உன்றகிட்ட எல்லாமே சொல்லுவாங்களா? நித்யா.
விராலி அந்தமான் போகப்போறேனு சொன்ன விஷயத்தை ஹிமாகிட்ட சொன்னியா?😤😤😤😤😤😤.
பொம்பளையா இல்லை ரவுடி சொர்ணாக்காவா இந்த தேவகி😡😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬
ஏற்கனவே ஹிமாவ கூண்டுல அடைச்சி வச்சது பத்தாதுன்னு இப்ப கால உடைச்சி மூலைல போடோனுமாமே இந்த கிழவிக்கு🤬🤬🤬🤬🤬🤬.
இந்த கேடுகெட்ட எண்ணம் இருக்குறவரைக்கும் தேவகி உனக்கு இனி இறங்குமுகந்தான். அதுவும் இமயனை கை வக்கவக்க.
 
Top