நன்றி தோழிNice
நன்றி தோழிNice
நன்றி தோழிIppadiye santhoshama irukka veandum aanaal Himani veettil summa viduvaarkala dhik dhik entru irukku
நன்றி தோழிEmotional update
ஹிமாவோட தனிமையையும், ஏக்கங்களையும் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு....
இமயன் ஹிமாவை நல்லா வச்சுக்கணும் ன்னு ஆசைப் படுறான்.... அவளோட சந்தோசம் நகை, வசதியில இல்லை.... எல்லார் கூடவும் சேர்ந்து சந்தோசமா இருக்குறதும் அன்பும் அக்கறையும் பிடிச்சதை செய்யுற சுதந்திரமும் தான் அவளுக்கு வேணும்...... இமயன் அவளோட எல்லா ஆசைகளையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவான்....
மதி நித்தி சண்டையும் முடிஞ்சது....
ஹிமானி நிலைய நினைக்கும் போது அந்த தேவகி ஆயாவ கொதிக்குற எண்ணை சட்டிக்குள்ள குளிப்பாட்டி வெள்ளாவில வைக்கனும் போல தோனுது
நன்றி தோழி
அருமையான பதிவு
ஹிமானியின் உணர்வு பூர்வமான பேச்சு.... மனதை கலங்க வைத்தது
அடேய் ஆன்சல்.... மகாராணி மாதிரி வளர்த்தோம் என்று பெருமை பேசினியே.... உங்க வீட்டு மகாராணி அவளுக்கு என்ன பிடிக்கும் என்றே தெரியாமல் தான் டா வளர்ந்துருக்கா...பிளடி டொமேட்டோ
உங்க வீட்டு ஆட்களுக்கு அன்னியன் தர punishment தான் டா சரி.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தண்டனை
நன்றி தோழிஉணர்ச்சிகரமான பதிவு .
ஹிமாவ நினைச்சா என்ன கலர் புடிக்கும்னு கூட தெரியாத அளவுக்கு மனதளவுல செயில்ல அடைச்சமாதிரி வளத்திருக்காங்க. இதுக்கெல்லாம் சட்டத்துல தண்டிக்க இடம் இல்லையா?
நன்றி தோழிஅவளோட ஏக்கங்கள்
இனி காற்றில் மறைந்து
வசந்தம் வீசும் இமயன்
காதலில்
நித்யா மதி புரிதலும் அருமை
நன்றி தோழிNice update ma
நன்றி தோழிVery nice