Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -18

Advertisement

ஹிமானி அவளது ஏக்கங்களையும், இயலாமையையும் கூறும்பொழுது கண்கள் கலங்குகிறது😟😟😟😟, என்ன கலர் பிடிக்கும் என்று கூட தெரியவில்லை என்று இமயனிடம் கூறும் பொழுது அவன் எப்படி துடித்திருப்பான்😔😔

கடவுளே இமயனுக்கு எல்லா வளமும் நலமும் கொடுத்து ஹிமானியை மிகவும் நல்ல முறையில் அவளது அனைத்து ஆசைகளையும் நிறைவேற்ற வைத்து மகிழ்ச்சியாக வாழ வைக்க அருள் புரிய வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

நித்யா மதியிடம் பேசி சஞ்சலங்கள் தீர்த்து பழைய சந்தோஷத்துடன் நிச்சயத்திற்கு தயாராவது பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

ஹிமானி -இமயன் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
 
Last edited:
🤩🤩🤩 ஹிமானி ஜெயிலில் இருந்து தப்பிச்சு வந்தாச்சு 🤭🤭🤭🤭இனி அங்கே இருந்ததை பத்தி யோசிக்காத 🤬🤬🤬🤬🤬

நித்யா உனக்கு ஊருக்குள்ள எங்க கலவரம் நடந்தாலும் கூட்டத்தோடு போய் நின்று என்ஜாய் பண்றது எப்படி என்று சொல்லி தருவா 🤗🤗🤗🤗🤗🤗 வெட்டி வம்பை விலைக்கு வாங்குவது எப்படி என்று சொல்லி தருவாள் 😆😆😆😆😆😆😆 உனக்கு இனிமே ஜாலியா பொழுது போகும் 😝😝😝😝😝

ஹிமானிய இந்த பாடு படுத்துனக்கு அந்த குடும்பத்தை கதற விடணும் இமயன் 😱😱😱😱😱

இமயன் ஹிமா இரண்டு பேரும் சின்ன வயசு வாழ்க்கை வெறும் வலிகள் மட்டுமே நிறைஞ்சதா இருக்கு 😴😴😢😢😢😢😢😢இனி வரும் காலங்களில் அதற்கு எல்லாம் சேர்த்து வைச்சு சந்தோஷம் மட்டும் நிறைஞ்சு இருக்கட்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣


இமயன் சொன்ன மாதிரி ஒரே நேரத்தில் எல்லாரும் ஹிமா பேரை சொல்லி நித்யாவ கண்டிச்சா அது ஹிமா மேல் ஒரு வெறுப்பை தான் உருவாக்கும் 🥺🥺🥺🥺🥺🥺🥺

புடவை நகை வாங்கி கொடுக்க முடியல என்று ஃபீல் பண்றான் 😨😨😨😨

மதி கூப்பிட்டால் கூட இனி தென்னந்தோப்பு பக்கம் போக மாட்டாளாம் 🤓🤓🤓🤓இனி சாப்பாடுல கூட தேங்காய் சேர்த்துக்க மாட்டாள் நித்யா 🤗🤗🤗🤗🤗🤗🤗


 
Last edited:
Emotional update ❤️

ஹிமாவோட தனிமையையும், ஏக்கங்களையும் சொல்லும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு.... 😢😢😢😢
இமயன் ஹிமாவை நல்லா வச்சுக்கணும் ன்னு ஆசைப் படுறான்.... அவளோட சந்தோசம் நகை, வசதியில இல்லை.... எல்லார் கூடவும் சேர்ந்து சந்தோசமா இருக்குறதும் அன்பும் அக்கறையும் பிடிச்சதை செய்யுற சுதந்திரமும் தான் அவளுக்கு வேணும்...... இமயன் அவளோட எல்லா ஆசைகளையும் எதிர்பார்ப்பையும் நிறைவேற்றுவான்.... 💖💖💖💖💖

மதி நித்தி சண்டையும் முடிஞ்சது.... 😊
 
ஹிமானி நிலைய நினைக்கும் போது அந்த தேவகி ஆயாவ கொதிக்குற எண்ணை சட்டிக்குள்ள குளிப்பாட்டி வெள்ளாவில வைக்கனும் போல தோனுது 😡😡😡😡
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩
ஹிமானியின் உணர்வு பூர்வமான பேச்சு.... மனதை கலங்க வைத்தது 😰😰😥😥😨😨

அடேய் ஆன்சல்.... மகாராணி மாதிரி வளர்த்தோம் என்று பெருமை பேசினியே.... உங்க வீட்டு மகாராணி அவளுக்கு என்ன பிடிக்கும் என்றே தெரியாமல் தான் டா வளர்ந்துருக்கா...பிளடி டொமேட்டோ😤😤😡😡🤬🤬

உங்க வீட்டு ஆட்களுக்கு அன்னியன் தர punishment தான் டா சரி.... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தண்டனை 😤😤🤬🤬😡😡
 
உணர்ச்சிகரமான பதிவு 😍😍😍.
ஹிமாவ நினைச்சா 🥺🥺🥺🥺🥺🥺🥺😢😢😢😢😢😢😢 என்ன கலர் புடிக்கும்னு கூட தெரியாத அளவுக்கு மனதளவுல செயில்ல அடைச்சமாதிரி வளத்திருக்காங்க. இதுக்கெல்லாம் சட்டத்துல தண்டிக்க இடம் இல்லையா?📢📢📢📢📢📢
 
Top