நன்றி மாNirmala vandhachu
நன்றி மாNirmala vandhachu
நன்றி சகிNice update dear
நன்றி சகி
இந்த செட்டியாரு இது தான்
சாக்குனு இமயன வளச்சு
போடப் பாக்குறாறு
நன்றி சகிஒருத்தன் பொண்ணு பின்னாடி சுத்துனா உடனே கல்யாணம் செஞ்சு வைக்க கிளம்பிடுறானுங்க
பணம் நிறைய சம்பாதிச்சதும் மாடு மேய்க்கிற தொழில் கௌரவமா தெரியுதோ செட்டியாருக்கு
கார்த்தி நீ பண்ற தப்பை நியாய படுத்த இன்னொரு அயோக்கியனை கூட்டு சேர்க்கிற
உனக்கு அவளை பிடித்து இருந்தால் உன் விருப்பத்தை சொல்லி அதை ஏத்துக்க அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும்
தாலி கட்டுவியா இப்போ கை ரெண்டையும் கழட்டி எடுக்க போறான் அப்புறம் எப்படி தாலி கட்டுற என்று பார்க்கிறோம்
அண்ணனை அடிச்சு துவைச்சு காய போடுற வரை காதலி நியாபகம் வரலை
இமயா பத்து வருஷமா கனவுலே குடும்பம் நடத்துனது போதும் முதலில் அவ கிட்ட சொல்லு
நன்றி சகிபதிவு அருமை . உன்ற தங்கச்சி பின்னாடி ஆளு வந்து உரண்டை இழுக்கறானு அவனைப் போயி அடிச்சியே. அதேமாதிரி முன்னவே உன்ற நொண்ணனையும் அடி வெளுத்திருந்தா பரவாயில்லை.
அடேய் அந்த திருவிழா மேட்டரூ இதுவாடா?. மூக்குத்தி காயம் பண்ணறளவுக்கு.
அம்பூட்டு விருப்பம் இருக்கறவன் ஹிமாவ பாசமா நேசமா பாத்துக்க நினைக்கறவன் ஹிமாவுக்கு சம்மதமா இருந்தா தட்டித் தூக்கி அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துரு.
mudipom mudipom நன்றி சகிNice update ma pulla yarta ketka theriyama thavikirare konjam parthu mudichu vidunga writer ji.
நன்றி சகிNice ud sis
ஏதோ நம்மால முடிஞ்சது ,நன்றி சகிஅருமையான பதிவு
இன்றைய அத்தியாயத்தில்.... அந்தர் பல்டி அடித்தல், ஓட்ட பந்தயம், பலு தூக்குதல் என்று ஜிம்னாஸ்டிக் மயமாக இருந்தது.... சூப்பர்