Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 15

Advertisement

காலக்கொடுமை நாராயணா ஒரு நல்ல ராசாவுக்கு அல்லாரும் bad comments கொடுக்கறாங்க. இந்த சக்தி இல்லைனா ஒரு மகராசி ராசாவுக்கு ராணியாக வந்துட்டு போறா. அதுக்கு ஏன் ஒரு நல்லவன திட்டனும்🥺🥺🥺
 
காலக்கொடுமை நாராயணா ஒரு நல்ல ராசாவுக்கு அல்லாரும் bad comments கொடுக்கறாங்க. இந்த சக்தி இல்லைனா ஒரு மகராசி ராசாவுக்கு ராணியாக வந்துட்டு போறா. அதுக்கு ஏன் ஒரு நல்லவன திட்டனும்🥺🥺🥺
அவன் வேற ஒரு மகராசிய தேடி போனா நாங்கள் ஏன் திட்ட போறோம் 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
 
அவன் வேற ஒரு மகராசிய தேடி போனா நாங்கள் ஏன் திட்ட போறோம் 🤪 🤪 🤪 🤪 🤪 🤪
எங்க ராசாவுக்கு மட்டுமே ஹீரோவாக இருக்க பன்னிரண்டு பொருத்தமும் இருக்கு சக்தி ஆதிக்கு சோடி ஆனா அவளை கண்டிப்பாக ஹீரோயினா ஏற்றுக்கவே முடியாது. அப்போ அவ second ஈரோயினி தான், அவ ஒரு டுபாக்கூர், அந்த ஆதி பய காலி பெருங்காய டப்பா. அவன் உள்ளுக்குள் ஏதோவொரு கெட்ட எண்ணத்தோடு தான் சக்திக்கு வலை வீசுகிறான் செல்ஃப் டப்பா😏😏😏
 
எங்க ராசாவுக்கு மட்டுமே ஹீரோவாக இருக்க பன்னிரண்டு பொருத்தமும் இருக்கு சக்தி ஆதிக்கு சோடி ஆனா அவளை கண்டிப்பாக ஹீரோயினா ஏற்றுக்கவே முடியாது. அப்போ அவ second ஈரோயினி தான், அவ ஒரு டுபாக்கூர், அந்த ஆதி பய காலி பெருங்காய டப்பா. அவன் உள்ளுக்குள் ஏதோவொரு கெட்ட எண்ணத்தோடு தான் சக்திக்கு வலை வீசுகிறான் செல்ஃப் டப்பா😏😏😏
சிஸ்... கட்டத்தில் மொத்தம் பத்து பொருத்தம் தானே வரும் 😀😃😃 நீங்க சொன்ன அந்த எஃஸ்ட்ரா இரண்டு பொருத்தம் என்னது மா 😧😧😧😧
 
காலக்கொடுமை நாராயணா ஒரு நல்ல ராசாவுக்கு அல்லாரும் bad comments கொடுக்கறாங்க. இந்த சக்தி இல்லைனா ஒரு மகராசி ராசாவுக்கு ராணியாக வந்துட்டு போறா. அதுக்கு ஏன் ஒரு நல்லவன திட்டனும்🥺🥺🥺
எப்படி ராஜாவை நல்லவன் என்றும் ஆதியை கெட்டவன் என்றும் சொல்றீங்க....???!!!!
 
Top