அதை எப்படி நான் சொல்லஅம்மா மகன்
ரெண்டு பேரும்
வேற வேற திட்டத்துல
இருப்பாங்களோ
அதை எப்படி நான் சொல்லஅம்மா மகன்
ரெண்டு பேரும்
வேற வேற திட்டத்துல
இருப்பாங்களோ
நீங்க ஹீரோயின் ஆர்மியாங்கஎதே என்றவாறு நாலு அடி வாங்கிக்கோனுமா ஆத்தர் ஜீ எப்படி நீங்க சொல்லலாம்? யாரைப் பாத்து சொன்னீங்க? யாரைக்கேட்டு சொன்னீங்க?
அதே தானுங்கஅருமையான பதிவு
யாரு ராசா ? ஏம்மா அத்தைக்காரி குப்பை காத்தடிச்சு கோபுரத்துல உக்காந்தா பெரிய பிஸ்தா ஆகிடுமா?.
சக்தியோட இடத்தையே அபகரிச்சிட்டு அவளையே மெரட்டுறாங்களே.
ஆதிய ஓரங்கட்டற பிளான் தான் இந்த காரு அனுப்பி வரவக்கிற சம்பவம் போல.
4வது எபிசோட்ல தெரிஞ்சிடும்தாயாரோட குரூரத்தையும் கண்டிப்பையும் மீறி -
ராஜாதித்யனுக்கு சக்தி மேல காதல் மலர்ந்துடுமோ......
என்ன கொஞ்சம் கூடுதலாக தடைகளை தாண்ட வேண்டியிருக்கும்.....
ஒருமஹாராஜாவோட அம்மா என்றும் பாராமல்நீ கவலைய விடும்மா சக்தி உங்க அத்தை சூர்ப்பனகையை சூப்பு வச்சிடலாம்.
அது வந்து... அது வந்து...எம்மா எழுத்தாளர் அவர்களே இந்தக் கதையில் நாயகர் யார். ஒருவேலை ராசாவுக்கு அக்காவும், ஆதிரையனுக்கு தங்கையும் துணை சேர்வாங்களோ?????
ஆமா சிஸ். சக்தி தானே நேரடி வாரிசு. அவ உயிரோட இருக்க வரை அவளுக்கு தானே அதிகாரம்லாம்படிப்புக்கே கஷ்டப்பட விட்டுட்டு இப்ப அத்தை மகன் எதுல சக்தியோட கையெழுத்து வாங்க கூட்டிவர செய்திருக்கான்.
சக்திக்குத்தான் இன்னும் வாரிசு உரிமை இருக்கோ, அதனாலதான் அவ வேற யாரையும் விரும்பினா அவனை கொல்ல நினைக்கிறானோ.
நன்றி சிஸ்Nice ud sis