இரும்பின் இருதயம் உருகுவதை பார்த்து நாங்களும் உருகி விட்டோம். தவறு செய்தவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்பை தவற விடாமல் சரியாக செய்தால் அவர்களின் மேல் அன்பு வைத்தவர் களுக்கு கிடைக்கும் சந்தோஷமே தனி என்பது பரிதி மிருது மூலம் அழகாக உணர்த்தி உள்ளீர்கள்.
ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சுவாரசியமாக சென்றது.
இருகிய இருதயத்திற்கு கிடைத்த உறவுகளின் மூலம் அதற்கு துடிப்பு கிடைக்கிறது.அதன் துடிப்பு தொடரட்டும்.
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நன்றி.
(பரிமளத்திற்கு என்னவானது என்பது தெரியவில்லை, ஒருவேளை அந்த பதிவை நான் வாசிக்க தவறிவிட்டேனா என்பது தெரியவில்லை. தெரிநதவர்கள் எனக்கு சொல்லவும். நன்றி)
ஆரம்பம் முதல் இறுதி வரை மிக சுவாரசியமாக சென்றது.
இருகிய இருதயத்திற்கு கிடைத்த உறவுகளின் மூலம் அதற்கு துடிப்பு கிடைக்கிறது.அதன் துடிப்பு தொடரட்டும்.
வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் நன்றி.
(பரிமளத்திற்கு என்னவானது என்பது தெரியவில்லை, ஒருவேளை அந்த பதிவை நான் வாசிக்க தவறிவிட்டேனா என்பது தெரியவில்லை. தெரிநதவர்கள் எனக்கு சொல்லவும். நன்றி)