அடடா, உங்களுக்கு ஞாபகம் இல்லையா?
சாலா பிரகாஷ்குக்கு காலையில் எழுந்து பல்துலக்கியவுடன் குடிக்க சரியான இதமான சூட்டுல சீரகத்தண்ணி போட்டு குடுப்பது வழக்கம். அதாவது ஐயா எழுந்து வரும் போது ready- ஆ இருக்கும் daily.
கோவா-ல அவனை ஷாலினியோட பார்த்துட்டு வந்து, மீனாட்சி மரணம் தாண்டி சென்னை வந்த பின்னும் அடுத்த நாளில் இருந்து அதெல்லாம் கரெக்டா ready பண்ணி கொடுப்பா.
அதேமாதிரி ஒரு வருஷம் கழிச்சு வந்தப்போதும் வழமையா அதை செஞ்சு வெச்சுருப்பா. அவனுக்கு காலையில் எழுந்தவுடன் சாலாவோட இந்த சேவை எல்லாம் தேவை. அதப்பத்தி ரெண்டு இடத்துல வந்துருக்கு என்று நினைக்கிறன்.
Wife-kku night(s) துரோகம் பண்ணற guilt கொஞ்சமும் இல்லாமல் within few hours காலையில் அவ மூலமாக கிடைக்கிற comforts- ஐயும் enjoy பண்ணுவான். அவ இல்லாதப்ப அதையெல்லாம் miss-உம் பண்ணுவானாம் பொறுக்கி.
இப்ப குமாரும் அப்படித்தானே பேசறான். அது தான் அவனை நான் அப்படி refer செஞ்சேன்.