பிரகாஷ்.... காலம் நியாயமானது தான்
உன் சந்தோஷம், உன் ஆறுதல், உன் மகிழ்ச்சி, உன் கட்டுப்பாடற்ற சுதந்திரம் என்று உன் குடும்பத்தை விட்டு உன் ஆசையை பூர்த்தி செய்து கொள்ள வேறு இடம் தேடிப் போனாய்
இன்று உன் குடும்பம் உன்னை ஒன்றும் இல்லாத செல்லாக்காசாக்கி நீ இல்லாமல் கட்டுப்பாடோடும், செழிப்போடும் இயங்க தொடங்கி இருக்கு