அப்படி போடு அருவாள.. ரெண்டு பெரும் சேந்து மாமனார் வீட்டுல களி சாப்பிடுங்க..
Kaduvul kodukalai paa saala uruvaakita.அருமையான பதிவு
தெய்வம் நின்று கொல்லும்
உங்க ரெண்டு பேருக்கும் ஒரு வருஷம் டைம் கொடுத்து ஆடவிட்ட கடவுள், சமயம் பார்த்து சாலாவுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார்.
உண்மை…பணத்தை ஷாலினியிடமிருந்து திருப்பி எடுக்கலாம்…எடுக்கத் தான் வேண்டும்.Super ma. Eppadiyo andha rendu manamgettadhu matinda seri. Ana endha cut andha nayi shalini pannadha illai sala ve panindala. Eni evan enna pannuvaan. Ajay and anju pavam endha kadankaran ku pirandhala ell kodumaiyum anubhavikanum. Evana veliye vidave koodadhu. Shalini ellam complete aga asinga padhuthanum.
Ithapola case naa even close friends kooda help pannamaatanga because friends family allow Panna maataanga.so they have face the case challenge themselves .அருமையான பதிவு .
ஊருக்கே தெரிஞ்சிருக்கு இந்த கெரகம் புடிச்சதுகளோட வேலையெல்லாம்.
சாலா வரும் போதே அஜயை கேப்பா எனக்கு துணையா இருப்பியான்னு. அதுக்கு காரணம் இப்பதானே புரியுது.
அஜய் அஞ்சுகிட்ட படிச்சு வேலைக்கு போயி வெளிநாடு கூட்டிபோறேன்னு வாவ் வாவ் சூப்பர். சொல்லற இடம் பிரகாஷூக்கு செருப்படி தான்.
சாலாவோட மெதுவான திட்டமிடல் சந்தர்ப்பத்துக்கு எதிர்நோக்கி இருக்கும் வருமீனுக்கு காத்திருந்த கொக்கு மாதிரி .
ஏன்டா இப்பதான் புள்ளங்க இருக்குறதே கண்ணுல தெரியுதாடா உனக்கு .
அஜய் வந்து என்ன சொல்லப் போறானு பாக்க வெயிட்டிங் .
மாமாவா? அவனே மாமியார் வூட்ல களி திங்க ரெடியாகறான் அங்கனையும் துணைக்கு கூட போ ஷாலு.
சுதா போலீஸ்கிட்ட குடுத்த வாக்குமூலம் செம.