Kumarsaranya Well-known member Member Jun 11, 2026 #14 நீலாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா மோகனன் நிலமை இன்னும் மோசமாகியிருக்கலாம், அல்லது குழந்தைக்காகவும் நீலா அமைதியாக இருந்திருக்கலாம்
நீலாவுக்கு ஏதாவது ஆகியிருந்தா மோகனன் நிலமை இன்னும் மோசமாகியிருக்கலாம், அல்லது குழந்தைக்காகவும் நீலா அமைதியாக இருந்திருக்கலாம்
Thamizhselvi Member Member Jul 2, 2026 #15 மனதிடம் இல்லையெனில் இது சாத்தியமே.மனம் மூளை இரண்டும் நம் வசம் இருந்தால் எதையும் தைரியமாக எதிர்கொள்ளலாம்.
மனதிடம் இல்லையெனில் இது சாத்தியமே.மனம் மூளை இரண்டும் நம் வசம் இருந்தால் எதையும் தைரியமாக எதிர்கொள்ளலாம்.
Thani Well-known member Member Saturday at 6:00 PM #16 என்ன மனிதர்கள் இவர்கள் ..? சுயநலத்தின் மொத்தஉருவம் பைரவன்,இத்தனையும் தன் மகளுக்காக என்கும் போது. கோவம் தான் வருது நமக்கு.
என்ன மனிதர்கள் இவர்கள் ..? சுயநலத்தின் மொத்தஉருவம் பைரவன்,இத்தனையும் தன் மகளுக்காக என்கும் போது. கோவம் தான் வருது நமக்கு.