உடைந்த மனங்கள் ஒட்டாதா?... அத்தியாயம் 18

Advertisement

வர மாட்டான்னா.. எங்க போனான்.. ஜெகனும் கெட்டவன் இல்ல.. ஆனால் புத்தியா பொறுப்பா யோசிக்கமாட்டறான்.. கஷ்டமப்பா..

அப்றம் இப்ப வந்து மன்னிப்பு கேட்டா சேர்ந்துடனுமா.. இந்த பரமு அம்மாவும் சொத்து கைக்கு வந்துடுச்சு.. திருந்திட்டான்.. சேர்ந்து வாழுன்னு தான் சொல்றாங்க.. ஹ்ம்ம்ம்..
 

Advertisement

Advertisement

Back
Top