P Priyadharshini S Well-known member Member May 6, 2026 #1 அத்தியாயம் 15 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/
அத்தியாயம் 15 https://tamilnovelwriters.com/%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%87%e0%ae%a9%e0%af%8d-15/
Mrs.Gnanasekkar Well-known member Member May 7, 2026 #4 இந்த ரதி அப்படி என்ன தான் சொல்லியிருப்பா? மித்யுகா கிட்ட.
Mrs beena loganathan Well-known member Member May 7, 2026 #5 கண்கள் நான்கும் சந்திக்க காதல் இதயம் இரண்டும் பதைக்க கலங்கிய கண்களுடன் காட்சிப் பிழையா காணாமல் போகுமா பிம்பம் என்ற குழப்பத்துடன் தவிக்க.... காலம் சதி செய்து காதலர்களை பிரித்து கண்ணீரில் கரைத்து காதலுடன் காத்திருந்து கானல் நீராக நினைத்து கலைந்து விடாது காதல் நிலைக்ககொள்ள.... காலத்தை கடந்தும் காத்திருக்க காயங்கள் கண்களுக்குள் கரைய கனவுகளை மட்டும் கைவிடவில்லை.... காத்திருப்பின் காலடிச்சுவட்டில் கண்ணீரால் எழுதப்பட்ட காதல் கதை.....
கண்கள் நான்கும் சந்திக்க காதல் இதயம் இரண்டும் பதைக்க கலங்கிய கண்களுடன் காட்சிப் பிழையா காணாமல் போகுமா பிம்பம் என்ற குழப்பத்துடன் தவிக்க.... காலம் சதி செய்து காதலர்களை பிரித்து கண்ணீரில் கரைத்து காதலுடன் காத்திருந்து கானல் நீராக நினைத்து கலைந்து விடாது காதல் நிலைக்ககொள்ள.... காலத்தை கடந்தும் காத்திருக்க காயங்கள் கண்களுக்குள் கரைய கனவுகளை மட்டும் கைவிடவில்லை.... காத்திருப்பின் காலடிச்சுவட்டில் கண்ணீரால் எழுதப்பட்ட காதல் கதை.....
Mrs beena loganathan Well-known member Member May 7, 2026 #6 குழந்தைகளின் பெயரில் காதலை சொல்லாமல் கடத்தி விட்டாள் கை சேரா காதலை குழந்தைகளை பிடித்து...... சிவனேஷ் சிவன்யா..... சித்தம் சிவ மயம்
குழந்தைகளின் பெயரில் காதலை சொல்லாமல் கடத்தி விட்டாள் கை சேரா காதலை குழந்தைகளை பிடித்து...... சிவனேஷ் சிவன்யா..... சித்தம் சிவ மயம்